




மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி தை இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி நிர்வாகிகள் பிரசித்தி பெற்ற மஞ்சமலை சாமியை…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி அய்யனார் கோவில் அருகே அமைந்துள்ள சிவானந்த பரமஹம்சரின் ஜென்ம தினமாகிய திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிறப்பு வழிபாடு அன்னதானம் நடைபெற்றது.…
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் , பிற கட்சி இளைஞர்கள் என ஏராளமானோர் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சிவகாசி…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே பீமா ஜுவல்லரி கடந்தாண்டு திறக்கப்பட்டது முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு பீமா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனர் சுதிர் கபூர் குத்துவிளக்கு ஏற்றி கேக் வெட்டி வாடிக்கையாளருடன் கொண்டாடினார். இன்று முதல் நான்கு நாட்களுக்கு…
அம்மா ஜெயலலிதா மறைந்தும் மறையாமலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தின் முன்னாள்முதல் அமைச்சர் அம்மா ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவுதினமான டிசம்பர் _5 ம் தேதியில் அம்மாவின் நினைவு நாளை அனுசரிக்கும் வகையில். குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க, சார்பில்.…
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோட்டிக் அறுவை சிகிச்சை உபகரணங்களால் மிக குறைந்த செலவில் அறுவை சிகிச்சைகள் செய்ய இயலும் என கோவை இந்துஸ்தான் மருத்துவமனை மருத்துவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.. மருத்துவ துறையில் நவீன தொழில் நுட்பங்களின் வரவு சிகிச்சை முறைகளை எளிதாக்கி வருவது…
கன்னியாகுமரியில் அகில இந்திய அளவிலான 8வது மாநிலங்களுக்கிடைய அறிவுஜீவி பத்திரிகையாளர் பணிமனை இந்த மாதம் 3ஆம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெறுகிறது. “முயற்சியிலிருந்து வெற்றிக்கு – நேர்மறை சிந்தனையின் மதிப்பு” என்ற தலைப்பை மையமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு ஏற்பாடு…
அரசு ரப்பர் கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்ததை கண்டித்து கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய்சுந்தரம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று (04-12-2025) கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரர் தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரே அரசு நிறுவனம் அரசு…
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் “SIR” பணிகளை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தால் பல லட்சம் வாக்குகள் பறிபோகும்…
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி யின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தென்காசி. நகரில் . அவரது அலுவலகத்தில் புகுந்து அரசு வழக்கறிஞர் முத்துகுமாரசாமியை மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்ய பட்டார் என்கிற…