• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பரபரப்பு வீடியோ

சம்பளம் தரவில்லை என கூறி ஆம்புலன்ஸ் ஓட்டனர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுபுதுச்சேரியில் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு சரிவர சம்பளம் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.இரவு பகல் பாராது உழைத்தும் சம்பளம் கிடைக்காத விரக்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பெரும் சிக்கிலில் உள்ளனர்.…

எடப்பாடி ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அடிதடி ரகளை

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினருக்கிடையே அடிதடி .ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக நகர் கழகம் சார்பில் ஒற்றைத் தலைமை குறித்த ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஓபிஎஸ்- ஈபிஎஸ்…

இலங்கையில் மீண்டும் போராட்டம் பரபரப்பு வீடியோ

இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் போராட்ட காட்சிகள் வெளியாகிஉள்ளன.கடந்த சில தினங்களாக சற்றே தனிந்திருந்த இலங்கை போராட்டம் மீண்டும் வெடித்திருக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக…

இன்றைய ராசி பலன்

மேஷம்-லாபம் ரிஷபம்-பிரீதி மிதுனம்-நலம் கடகம்-வெற்றி சிம்மம்-உயர்வு கன்னி-ஆர்வம் துலாம்-களிப்பு விருச்சிகம்-சிக்கல் தனுசு-எதிர்ப்பு மகரம்-சிந்தனை கும்பம்-மேன்மை மீனம்-ஓய்வு

இலங்கை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி… வெடிக்கும் போராட்டம்..

பொருளாதார நெருக்கடி, வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும்,…

நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல்..வாக்குப்பதிவு தொடக்கம்..

தமிழகத்தில் காலியாக உள்ள 510 ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கான இடைத்தேர்தல் இன்று தொடங்கியது. காலியாக உள்ள 498 ஊரக உள்ளாட்சி பதவியிடங்கள், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.…

டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சந்திப்பு

டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் D.மோகன் IAS., அவரது இல்லத்தில் பொன்னடை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். D.மோகன் IAS விழுப்புரத்தில் நேர்மையாகவும்…

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மனித கழிவுகளை அகற்ற கூறும் நபர்கள் மீது நடவடிக்கை

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுப்பதற்கான தனிச்சட்டத்தின் கீழ் சம்பந்தபட்ட நபர்கள் மீது புகார் அளித்தால் புகார் மீதான நடவடிக்கையை கண்காணிக்க ஆணையத்திற்கு தமிழக அரசு தற்போது அதிகாரம் வழங்கியுள்ளது. மதுரையில் ஆதி திராவிடர் மாநில ஆணைய தலைவர் சிவக்குமார் பேட்டிதமிழ்நாடு…

தங்க செயின் மற்றும் மோதிரத்திற்காக விடுதி மேலாளர் கொலை

மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு: தங்க செயின் மற்றும் மோதிரத்திற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை தெரியவந்துள்ளது – வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை. மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது…

அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்ஜப்பானில் பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்த முன்னாள் பிரதமர்ஷின்சோ அபே மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சகிச்சை பலனின்றி மறைந்தார்.மறைந்த அபேவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.…