• Wed. Jun 26th, 2024

Trending

குளச்சலில் எஸ்.ஐ. எனக்கூறி ஒர்க் ஷாப் பணியாளர்களை ஏமாற்றிய முன்னாள் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளார்!..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பனவிளையைச் சேர்ந்தவர் ராஜன், இவர் குளச்சல் வி.கே.பி.பள்ளிக்கூடம் அருகே இருசக்கர வாகனங்களின் பழுது நீக்கும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் நேற்று காருடன் வந்த டிப் டாப் ஆசாமி ஒருவர் கார்…

பக்தர்கள் இன்றி நடைபெற்ற சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலை..!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் சிறப்புவாய்ந்த நிகழ்வான சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த லீலையின் போது பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில்…

நியூயார்க்கில் வலம் வந்த மகாபலி!..

நியூயார்க்கில் வலம் வந்த மகாபலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகையை உங்கள் பாதங்களால் அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள் என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவரது தலையில்…

நெல்லையில் பூக்களின் விலை அதிகரிப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி!..

நெல்லையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பூக்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்த நிலையில் ஆவணி மாதம் பிறந்துள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் 21-ஆம் தேதி கேரளாவில் ஒணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக உள்ளது. கேரளாவிற்கு நெல்லையில் இருந்து அதிக அளவில்…

உலக புகைப்பட தினம் -நெகிழ்ந்த கனிமொழி எம்.பி!..

உலக புகைப்பட தினமான இன்று கனிமொழி கருணாநிதி MP அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் அரிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார். கனிமொழி கருணாநிதி அவர்கள் பகிர்ந்த அந்த புகைப்படத்தை எடுத்தவர் பதில் தெரிவித்த நிலையில் மனம்…

‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியமில்லை: உலக சுகாதார நிறுவனம்!…

சமீபத்திய தரவுகளின்படி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்று, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். நாடு முழுவதும் 56 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை…

தி.மு.க அரசின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது… பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மாநிலத்தலைவர் பேட்டி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கொரானா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட முன்கள பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா இன்று மாலை நாகர்கோவில் கோட்டாறு இளங்கடை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்…

நான்கு விரலால் தண்டால் எடுத்து 12ம் வகுப்பு மாணவன் சாதனை!…

நான்கு விரல்களால் 1 நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து கின்னஸ் உலக சாதனை புரிந்த 12ம் வகுப்பு மாணவர் சாதனை புரிந்துள்ளார் மதுரை மாவட்டம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா – முத்துமாரி தம்பதிகளின் மகன்ஷரீஸ்பாபு. இவர் தனபால் மேல்நிலைப்பள்ளியில்…

மன்னரை மறக்காத மலையாள மொழி பேசும் மக்கள்!…

கேரள மக்களின் மன்னர் பாசமும், மரியாதையும் இன்று வரை தொடர்ந்து வருகிறது என்பதற்கு சாட்சியாக விளங்குவதுதான் மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடப்படும் திருவிழாதான் ஓணம் பண்டிகை திருவிழா. மகாபலி என்னும் மன்னன் கேரள நாட்டைச் சிறப்பாக ஆண்டுவந்தான். அவன் பெற்ற…

கேள்வி எந்த மொழியிலே கேட்கிறாங்களோ அதே மொழியில் பதில் சொல்லணும்- சு.வெங்கடேசன் எம்.பி தொடர்ந்த வழக்கில் நெத்தியடி பதில்!..

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்திருந்த வழக்கில், ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்களின் கடிதங்களுக்கு மத்திய…