• Fri. Sep 22nd, 2023

அழகு குறிப்புகள்:

Byவிஷா

Aug 31, 2022

தோல் பளபளப்பிற்கு:

வேப்பிலை மிக சிறந்த இயற்கை மூலிகையாக கருதுகின்றனர். இது பளபளக்கும் சருமத்தை தரக்கூடிய மூலிகையாகும். பொடி செய்த வேப்பிலையுடன் ரோஜா இதழ்களை கசக்கி அதில் எலுமிச்சை சாற்றை கலந்து ஒரு கலவையாக செய்து சருமத்தில் தேய்த்து வந்தால் தோலில் ஒரு அற்புத பளபளப்பு உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed