




மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது இதில் சரி பாதி பெண் கவுன்சிலர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தராமல் அவர்களின் வார்டுகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகள் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்டங்களில் புகார்கள்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் 75 வது பிறந்த தின ” வைர” விழாவும் திரைப்பட நடிகராக 50 ஆண்டுகள் சாதனைக்காக தங்க தேர் இழுக்கப்பட்டது . மதுரை திருப்பரங்குன்றத்தில் ரஜினி ரசிகர்கள் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன்…
ராஜபாளையம் தென்காசி சாலையில் சொக்கர் கோயில் அருகே தனியார் வங்கி உள்ளது இந்த வங்கியில் .ஆசிரியராக பணிபுரியக்கூடிய குமரேசன் என்ற குமார்56 பவுன் நகையை கொண்டு சென்று அடகு வைக்க சென்றுள்ளார். நகையே சோதனை செய்து பார்த்த போது போலி நகை…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவாக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னையன் இவரது மனைவி ராஜேஸ்வரி (60) விவசாய தொழில் பார்த்து வரும் இவர் இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் இருக்கும் பெட்டிக்கடையில் குழந்தைகளுக்கு…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள வேப்பம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வபாண்டி, இந்திய இராணுவ வீரரான இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்., இன்று இராணுவ வீரர் செல்வபாண்டியும் அவரது மைத்துனர் பேரையம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும் மதுன்றுவிட்டு மீண்டும் இருசக்கர…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஹாலோ பிளாக் நிறுவனத்தில் 15 வயது உள்ள ஒரு சிறுமி வேலை பார்த்து வந்திருக்கிறார். அதே நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்கோ மகேந்திரா கம்மங்கோ என்ற 23 வயது உடைய…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின மாநில அளவிலான 17வயதிற்கு உட்பட்ட கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் ஒரத்தநாடு வட்டத்திற்கும் பெருமை தேடித்தந்த பள்ளி…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சேவல் கொடியை ஏற்றக்கோரி பாரத ஹிந்து எழுச்சி முன்னணி சார்பாக 14 பேர் ஊர்வலமாக சென்று மனு வழங்கினர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் மலை உச்சியில் முருகன் கோடியான சேவல் கொடியை மலை உச்சியில் ஏற்றி முருக…
அரியலூர் அருகே உள்ள லிங்கத் தடிமேடு, சித்த சக்தி அருள்ஜோதி வள்ளலார் கல்வி நிலையம்,அரசு உதவிபெறும் கே.ஆர்.வி நடு நிலைப்பள்ளியில் மாகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 144 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர்…
அரியலூர் மண்டலத்தில் நடந்த தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்பிளாயிஸ் யூனியன் அங்கீகார தேர்தலில் தொமுச பதிவான 213 வாக்குகளில் (51சதவீதம்) 118வாக்குகள் வெற்றி பெற்றது. அரியலூர் பல்துறை வளாகத்திலுள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் தொழிற் சங்கங்…