• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

குளிர்கால சரும பராமரிப்பு: குளிர் காலத்தில் சுருக்கம் மற்றும் வறட்சி உண்டாகி முகத்தில் சின்ன தொய்வை உண்டாக்கும். முகம் புத்துணர்ச்சியாக இருப்பதில்லை. மேலும் முகம் கருமையடைந்துவிடும். சருமத்தில் உண்டாகும் பிரச்சனைகளை கடைகளில் விற்கும் க்ரீம்கள் தீர்வை அளிக்காது. ஆகவே முடிந்த வரை…

மேல்கூடலூரில் இருபது வீடுகளில் விரிசல் …தேசிய நெடுஞ்சாலையில் சாலை உள்வாங்கியதால் பரபரப்பு.

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கூடலூர் வழியாக கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குறிப்பாக நடுவட்டம் பகுதியில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மிக கனமழை கொட்டி தீர்த்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக காலநிலையில்…

சமையல் குறிப்புகள்:

காலிஃப்ளவர் 65: தேவையான பொருட்கள்பெரிய காலிபிளவர் – 1, சோளமாவு – 4 கப், மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், சமையல் சோடா – 1 சிட்டிகை, இஞ்சி பூண்டு விழுது –…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • “உங்களது அனைத்து உழைப்பையும் கடைசி நேரத்தில் கைவிட்டால்உலகம் உங்களை ஒருபோதும் அறியாது.” • “விதியின் சதிகளை தாங்கிக் கொள்வது தான்..அதை வெற்றி கொள்வதற்கான வழி.!” • “ஒரு வேலையை செய்யும் முன் எதற்காக செய்கிறோம்என்ற வலிமையான காரணம் வேண்டும்..…

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 39-வது நாளாக தடை

ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 39-வது நாளாக தடை விதித்துள்ளது.கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒகேனக்கல்லுக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.…

பொது அறிவு வினா விடைகள்

தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?அருந்ததி ராய் (மலையாளப் பெண்) சூரியன் என்பது என்ன ?நடுத்தரமான நட்சத்திரம் ஒரு பைட் என்பது என்ன8பிட் மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது?விமானம்…

சில மணி நேரத்திலேயே பதவி விலகல்

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தனக்கு வழங்கப்பட்டபதவியை சில மணிநேரத்திலேயே ராஜினாமா செய்தது காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட் டார் குலாம்நபி ஆசாத் .ஆனால் அப்பதவியை அடுத்த சிலமணிநேரத்திலேயே ராஜினாமா செய்துள்ளார். மேலும்…

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

கல்லூரி மாணவிகளுக்கு முதல்கட்டமாக 2.5 லட்சம் மாணவிகளுக்கு ரூ1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தகவல்.அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள்…

சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை

தமிழகத்தில் சப்இன்ஸ்பெக்டர்கள்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாட்களுக்கு விடுமுறை அளிக்க முடிவு.தமிழக அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தமிழக சட்டசபையில் கடந்த மே மாதம் 10-ந்தேதி காவல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 18: பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகலவருவர் வாழி- தோழி!- மூவன்முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,கானல்அம் தொண்டிப் பொருநன், வென் வேல்தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்திரை தபு கடலின் இனிது…