• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த இளைஞரை வெட்ட முயன்ற கணவன்..,

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அல்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (60). இவரது மகன் விவேக் (24). விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டுக்கு எதிரே உள்ளவர் அருண் (28) இவரது மனைவி கெளசல்யா (24). எதிரெதிர்…

அதிமுகவில் ஒபிஎஸ் இணைவது குறித்து நல்ல முடிவெடுப்பார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி ரஜினி ரசிகர்கள் மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பி.கே.மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு,…

50 வயது பெண்மணி சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கண்ணா நகர் உள்ளது.இங்கு வசிப்பவர் தவசிக் குமார் ( வயது 56). அச்சகத் தொழில் செய்து வரும் இவரது மனைவி பாண்டிமாதேவி ( வயது 50 ) உணவியல் நிபுணராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும்…

வாகனத்தை திருடிய 2 வாலிபர்களை தனிப்படையினர் கைது..,

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரு வாலிபர்கள் திருடி சென்றனர் பின்பு புகாரின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார்…

ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.43 லட்சம் மோசடி!!

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி வெல்டிங் பட்டறை உரிமையாளரிடம் ரூ.43,86,000 மோசடி செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல், பழைய வக்கம்பட்டியை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உதயகுமார்(40) இவரின் Whatsapp- க்கு ஆன்லைன் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக…

1000 மரக்கன்றுகளை நடவு செய்த சிறுதுளி அமைப்பு..,

கோவையை சேர்ந்த நீர் மேலாண்மை மற்றும் பசுமை அமைப்பான சிறுதுளி, கோவை ரவுண்ட் டேபிள் 9, கோவை லேடீஸ் சர்க்கிள் 1, கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் 31 மற்றும் கோவை சிட்டி லேடீஸ் சர்க்கிள் 16 ஆகியவற்றுடன் இணைந்து, பாக்யம்…

ஒருவழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை..,

சோழவந்தானில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நகருக்குள் வந்து செல்லும் பொதுமக்களால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சோழவந்தான் நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்திற்கு நெருக்கடியாக ஆக்கிரமிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை ஓட்டுனர் மற்றும்…

கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை புறம் பகுதியில் பரமன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க மான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக…

பேருந்து நிலையத்திற்குள் பாதை அமைக்க கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை கடந்த ஏழாம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து திறந்து வைத்தார். இந்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து…

வாக்கு பதிவு எந்திரங்கள் சரி பார்க்கும் பணி-கலெக்டர் பவன் குமார் பேட்டி !!!

தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முடிக்கி விட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் தீவிர வாக்காளர் திருத்தம் பணி, இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு…