• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • “வெற்றி என்பது பெரிதாய் ஒன்றுமில்லை..நீங்கள் செய்யும் செயலில் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தால்அதுவே உங்களின் வெற்றி.!” • “எதிர்த்துப் பேசவும் கற்றுக்கொள்ளுங்கள்..இல்லையேல் எம் பக்கமும் ஒரு நியாயம் இருக்கும்என்பதை மறந்து விடுவார்கள்.” • “அடுத்த நொடியில் உன் வாழ்க்கை…

பொது அறிவு வினா விடைகள்

அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் ?புரோமின் இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது ?நீர்ம ஹைட்ரஜன் எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் ?நுரைப்பான் (ஃபோம்மைட்) ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது எது?நீர்ம ஹைட்ரஜன்…

குறள் 283:

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்துஆவது போலக் கெடும்.பொருள் (மு.வ): களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

“சென்னை தினம்” சிறப்பு ஏற்பாடுகள்…

வணிகத்திற்காக இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆகஸ்ட் 22ம் தேதி 1639ம் ஆண்டில் சென்னப்பட்டிணத்தை விலைக்கு வாங்கியது. அன்று முதல் மதராசப்பட்டிணம் என்றும் சென்னப்பட்டிணம் என்று அழைக்கப்பட்டு வந்த சென்னை நகரம் தோன்றியது. அதை சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 22ம்…

மதுரையில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி

மதுரை ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி- 2022 வேலம்மாள் ஐடா ஹாலில் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற விவசாய கண்காட்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி விவசாய கண்காட்சி துவக்கி வைத்தார்மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் ஒருங்கிணைந்த விவசாய கண்காட்சி இன்று…

10,000 ஆசிரியர் காலி பணியிடம்.. நிரப்புவது எப்போது..? அன்பில் மகேஷ் தகவல்

ஆசிரியர் காலி பணியிடங்கள் படிபடியாக நிரப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.இதில், பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் மற்றும் துறைசார் இயக்குநர்கள், இணை…

ஆவின் நிறுவனத்தின் 10 புதிய பொருட்கள் அறிமுகம்…

ஆவின் நிறுவனத்தின் 10 புதிய பொருட்களின் விற்பனையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று தொடங்கி வைத்தார். பலாப்பழ ஐஸ்கிரீம் ,குளிர்ந்த காபி, பாஸந்தி உள்ளிட்ட 10 பொருட்களின் விற்பனையை ஆவின் நிறுவனம் இன்று முதல் தொடங்கியுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு…

ஓ.பன்னீர்செல்வம் புலியாக மாற வேண்டும்.. அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பேட்டி

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் புலியாக மாற வேண்டும். சசிகலா ,டிடிவி தினகரன் அதிமுகவில் இணைய வேண்டும். பெரியகுளத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் பேட்டி. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி தான்…

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,754 பேருக்கு தொற்று உறுதி என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரப்படி, நாடு…

ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வைகை அணை நிரம்புகிறது

தேனி மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் பிருந்தாவனம் என்று அழைக்ககூடிய வைகை அணை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளளவை எட்டுகிறது.71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் கடந்த 4 ஆம் தேதி 70 அடி எட்டியது. அணையின் பாதுகாப்பு…