• Sun. Feb 15th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Trending

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி..,

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணிதிண்டுக்கல் மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மணிக்கூண்டில் இருந்து அமைதி பேரணியாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட…

ரவுண்டானா பகுதியில்அண்ணாவின் சிலை முன்பு நினைவு அஞ்சலி..,

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் கன்னியாகுமரி நகர திமுக சார்பில் இன்று கடைபிடிக்கப்பட்டது. ரவுண்டானா அருகே அமைந்துள்ள அண்ணா முழு உருவச்சிலைக்கு நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்…

கோவையில் அண்ணாமலை பட்ஜெட் விளக்கம்..,

​”விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை ; தி.மு.வினருக்கு அண்ணா பற்றி எதுவும் தெரியாது” – பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை !!!கோவையில் அண்ணாமலை பேட்டி : 2026 பட்ஜெட் சிறப்பம்சங்கள் மற்றும் தி.மு.க, விஜய் மீதான அதிரடி விமர்சனம். அண்ணாமலை;…

தொழில் திறனை வளர்க்க கிருஷ்ணம்மாள் கல்லூரியில் புதிய மையம் தொடக்கம்!

மாணவிகள் தொழில் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் புதிய மையம் தொடங்கப்பட்டுள்ளது. கோவை அவினாசி சாலையில் PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மாணவிகளிடையே தனித்திறன்களை வளர்க்கும் விதமாக பல்வேறு பயிற்சிகள்…

கோவை பந்தய சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

தேவேந்திரகுல வெளாளர்களை எஸ்இ பட்டியலில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தபட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தேவேந்திர குல வேளாளர்கள் கோவை பந்தய சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேவேந்திரகுல வேளாளர்களின் சமூக விடுதலையும், மரியாதையையும், அரசியல் அதிகாரமும்,…

அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய மதிமுகவினர்..,

புதுக்கோட்டை அறிஞர் அண்ணா சிலைக்கு அவரது 57 வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுகவினர் முதல் மாலையாக அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் மட்டுமல்லாது நினைவு நாளையும் திராவிட கட்சிகள் போற்றி கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் திராவிட…

பிட்டிங் கார் வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது..,

திண்டுக்கல் அருகே பிட்டிங் கார் வழக்கு சம்பந்தமாக முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கடந்த நவம்பர் மாதம் கார் விபத்துக்குள்ளானது குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த…

அரசாங்கம் மிகக் கடுமையாக போராடி நிறுத்தி தள்ளி வைத்திருக்கிறார்கள். -எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு..,

நாடாளுமன்றத்தில் நடந்தது குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது: இன்று முறையாக குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. மொத்தம் 18 மணி நேரத்தில் நான்கு மணி நேரம் எதிர்க்கட்சிக்கு…

எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் – நடிகர் சௌந்தரராஜா..,

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், “மண்ணுக்கும் மக்களுக்கும்” என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு…

ராஜபாளையம் அருகே விழிப்புணர்வு மாராத்தான் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தமிழர் திருநாள் மற்றும் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி மாநில அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகே முகவூரில் என்.எம்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 77-வது குடியரசு தினம் மற்றும் சாலை பாதுகாப்பு…