கோவையில் 1 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கு ரூ.588 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்வழங்கினார்முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் 3 நாட்கள் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக…
நாளை நடைபெறவிருந்த பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து…
போக்குவரத்து சேவை கட்டணங்களை உயர்த்தும் முடிவினை திமுக அரசு கைவிடவேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் …. – வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாக, அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும்,…
எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வது உறுதி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அதிலிருந்து…
மேஷம்-உயர்வு ரிஷபம்-தேர்ச்சி மிதுனம்-ஆக்கம் கடகம்-நலம் சிம்மம்-சினம் கன்னி-அசதி துலாம்-எதிர்ப்பு விருச்சிகம்-துயரம் தனுசு-சோதனை மகரம்-இரக்கம் கும்பம்-குழப்பம் மீனம்-சோதனை
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்…
சென்னையில் கலப்பட எண்ணெய்க்கென தனிக்குடோன் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னை மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள பிரபல ஆயில் விற்பனை கடையான ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை…
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 1) நிறுவனம் :ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 2) காலி பணியிடங்கள் : பொதுப் பிரிவினர் – 04 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்…
கேரளாவில் தண்ணீர் குடிக்க வந்த யானை கழிவு நீர் தொட்டியில் விழுந்து பலி.. வனத்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காட்டு யானை ஒன்றின் பிளிறல் சத்தம் கேட்டப்படி இருந்தது. இதுபற்றி…
இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வாங்கியது. அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.அதானி தன்…