• Sat. Oct 4th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பெய்த கனமழையால் வேரோடு சாய்ந்த மரங்கள்!!

நேற்று பெய்த மழை காரணமாக மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் மரம் வேரோடு சாய்ந்ததுமதுரை மாவட்டம் முழுதும் கடந்த சிலநாட்களாக கன மழை பெய்து வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மதுரை அரசு இராஜாஜி தலைமை…

மதுரையில் படிக்கட்டில் தொங்கி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு!

மதுரையில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணித்த 9ம் வகுப்பு பள்ளி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு…மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த தனசேகரன் – உமாமகேஸ்வரி தம்பதிக்கு பிரபாகரன் (வயது14), ரோகித் 2 மகன்கள் உள்ளனர். இதில் பிரபாகரன் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள…

கேரளாவில் பெரும் நிலச்சரிவு 3 பேர் பலி!!!-வீடியோ

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகி உள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா…

தேர்தலை ஒன்று சேர்ந்து சந்திக்கலாம்- தினகரன் பேட்டி

வரும் நாடாளுமன்ற தேர்தலை அனைவரும் ஒன்று சேர்ந்து சந்திக்கலாம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி,அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சாவூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அது சரியான…

ஓ.பி.எஸ் எடுக்கும் கடைசி அஸ்திரம் … கலக்கத்தில் இ.பி.எஸ்

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓ.பி.எஸ் எடுக்கும் சில நடவடிக்கைகளால் இ.பி.எஸ் வட்டாம் கலக்கத்தில் உள்ளதாக தகவல்.நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் தமிழக முழுவதும் பயணம் செய்யப்போவதாகவும், டி.டி.வி மற்றும் சசிகலாவை சந்திக்கப் போவதாகவும் தெரிவித்தார். இது தவிர அவரிடம் இன்னொரு…

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் … தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு .தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமனம் செய்யும் முடிவிற்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அர்ச்சகர்களை…

தமிழகத்தில் செப்.1ஆம் தேதி வரை கனமழை பெய்யும்!!

தமிழக முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் வரும் செப்.1 வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுஇன்று, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு,…

பரவாயில்லை இருக்கட்டும்.. தேசியக்கொடியை வாங்க மறுத்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா..

நேற்று நடந்த ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் தேசிய கொடியை வாங்க பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆசியக்கோப்பை டி20 போட்டிகள் அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் இந்தியா…

அக். 17ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்…

காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காங்கிரஸ் தேர்தல்களில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் கட்சியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு பகிரங்க கடிதம் எழுதினர்.…

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்… 1000க்கும் மேற்பட்டோர் பலி..

வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ள பாகிஸ்தானில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப்…