பொதுக்குழு செல்லும் என இபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பு காரணமாக அதிமுக அதிரடியாக மாற்றங்கள் நிகழ உள்ளன.ஜூலை.11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.இந்நிலையில் இபிஎஸ்க்கு ஆதரவாக வந்துள்ள தீர்ப்பின் காரணமாக அதிகமுகவில் 6 அதிரடி மாற்றங்கள்…
அதிமுக வழக்கில் பொதுக்குழு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளதால் ஓபிஎஸ் நீக்கம் உறுதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சந்தரமோகன் அமர்வு தனி நீதிபதி அளித்த…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தாயார் மறைவுக்கு ஆசிரியர் கீ.வீரமணி இரங்கல். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ உடல்நல குறைவால் ஆகஸ்ட் 27-ஆம் தேதி கடந்த சனிக்கிழமை அன்று இத்தாலியில் உள்ள அவரது வீட்டில்…
அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ்க்கு ஆதவாக தீர்ப்பு வெளியானதால் ஜெயலலிதாவுக்கு அடுத்து அதிமுக பொதுச்செயலாளராகும் இபிஎஸ் .அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு தீர்ப்பளித்திருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை…
உதடுகள் அழகாக 1.வறண்ட உதடுகளைக் கொண்டவர்கள் தினசரி உதடுகளின் மேல் நெய் அல்லது வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி வழவழப்பாகும். 2.கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு…
சிவப்பரிசி அவல் : 1 கப், நறுக்கிய வெங்காயம் : 1 கப், கடலை மாவு : 1 கப், அரிசி மாவு : 1 கப், தேங்காய் : 1 மூடி, மிளகாய் வத்தல் : 5, தக்காளி :…
அதிமுக பொதுக்குழு வழக்கில் இபிஎஸ்க்கு ஆதவாக தீர்ப்பு வெளியானதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ்…
இலங்கை சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து வந்த நிலையில் தரமற்ற அரிசியை சில நாடுகள் வழங்கியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே…
நற்றிணைப் பாடல் 33: படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை,முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை,புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து,கல்லுடைப் படுவில் கலுழி தந்து,நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில்,துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர்அதர் பார்த்து…
முதன்முதல் மருத்துவமனைகள் தோன்றிய நாடு எது?ரோம் உலகில் முதலாவது சோதனைக்குழாய் குழந்தை எங்கு பிறந்தது?லூயி பிரவுன் – 1978 இல் இங்கிலாந்தில் பிறந்தது. அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?டாக்டர் மெஸ்மர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?சுஸ்ருதர். இதய…