செங்குன்றத்தில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட செங்குன்றம் கூட்டு சாலை சந்திப்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும்…
ஆம் ஆத்மி கட்சியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் கொடுத்து பாஜக டெல்லியில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் அவசர கூட்டம்…
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்கள் குப்பையில் போடும் பேப்பர்களை கொண்டு பேப்பர் விநாயகர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளனர். புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் கிருஷ்ணன். இவர் மாணவர்களுக்கு பல்வேறு வகையான கைவினை பொருட்கள் செய்யும் பயிற்சியை அளித்து…
இன்று ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்னை தெரேசாவின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னை தெரேசாவின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவை அவரது சிலைக்கு…
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் ஆவணி திருவிழா முன்னிட்டு திருதேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடை பெற்றாலும் ஆவணி…
ஒருவருக்கு ஒரே நேரத்தில் குரங்கம்மை, கொரோனா மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியை சேர்ந்த பாதிப்புக்குள்ளான நபர் 36 வயது மதிக்கத்தக்கவர்.கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் இருந்து ஸ்பெயின் நாட்டிற்கு 5 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பின்னர் மீண்டும்…
சென்னை மேயர் பிரியாவை ஒருமையில் பேசியதாக கே.என் நேரு மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில் இதுகுறித்து மேயர் ப்ரியா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா உள்பட பலர்…
சருமத்திற்கு அழகு தரும் ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சத்துகள் சருமத்துக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஸ்ட்ராபெர்ரிக்கு சருமத்தைச் சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. இது முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும். ஸ்ட்ராபெர்ரி பழம் தோலின் வறட்சியைப் போக்கும். வெயிலினால் ஏற்படும் சருமப்…
பாதாம் பூரி: தேவையான பொருட்கள்மைதா மாவு – 1 கப், சர்க்கரை – 3ஃ4 கப், உருக்கிய நெய் – 1ஃ4 கப், உலர்ந்த தேங்காய் துருவல் – 1ஃ2 கப், எண்ணெய் – பொரிப்பதற்கு, அரிசி மாவு – 2…
கேரளாவில் சொத்தை அபகரிக்க ஆசைப்பட்டு, தாயை உணவில் விஷம் வைத்து கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி ருக்மினி (வயது 58). இவர்களுக்கு இந்துலேகா (36) உள்பட…