• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

தவெக தலைவர் விஜயை வெளுத்து வாங்கி அண்ணாமலை…

திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முதல் கையெழுத்திட்ட காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கத்தை கண்டித்து சுதேசி மில் அருகே தீபப்போராட்டத்தை முருகப்பக்தர்கள் இந்து இயக்கங்கள் நடத்தினர். இதில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது.. முருகனை சீண்டுவதையே திமுக…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில்17 கிலோ குட்கா பறிமுதல்..,

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 17 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் காலை வந்தது. திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு…

64 வயது பெண்மணிஉடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம்..,

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது பெண்மணி விபத்தில் தலைக்காயம் அடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவடைந்தார். அவரது உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக உறவினர்களால் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே…

மலை கிராமங்களில் நிரந்தரமாக தங்க விஏஓக்களுக்கு கோரிக்கை..,

மலை கிராமத்தில் தங்கி இருந்து பணி செய்யும் நிரந்தர கிராம நிர்வாக அதிகாரியை பணி அமர்த்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலை கிராமமான மணலூர்…

பூட்டிய வீட்டில் தீ விபத்து 65 வயது முதியவர் சடலமாக மீட்பு ..,

விருதுநகர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில் தேவரத்தினம் மகன் தேவகிரி வயது 65 இவர் திருமணமாகி மனைவியை கடந்த 30 ஆண்டு காலுக்கு முன்பை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இவருக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை…

40 அடி உயர ஸ்நோ மேன் மற்றும் கிறிஸ்துமஸ் துவக்கம்..,

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோலாகலமான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது. இதுகுறித்து புரோஜோன் மால் வனிக வளாகத்தின் மைய தலைவர் திரு. அம்ரிக் பானேசர் கூறும் போது :- வருடம் முழுவதும் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற…

நாய்கள் கடித்ததில் விவசாயி ஒருவரின் 20 ஆடுகள் பலி..,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் தனது தோட்டத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது கொட்டகைக்குள் புகுந்த நாய்கள் அங்கிருந்த 20 ஆடுகளை கடித்து கொன்றுள்ளன. இதனைப் பார்த்து அதிர்ச்சி…

100 நாள் வேலை சம்பளம் வழங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

காரைக்கால் மாவட்டம் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்பவர்களுக்கு தற்போது 125 நாட்கள் ஆக உயர்த்தி உள்ளனர். இதனை உறுதி செய்து 125 நாட்களும் வேலை வழங்க வேண்டும் என்றும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு உடனடியாக…

பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

காரைக்காலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியனை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை கண்டித்தும் அனைத்து விவசாயிகள் நல சங்கங்கள் சார்பில் காரைக்காலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிரான…

எங்களது நிலம் எங்களுக்கு வேண்டுமென கோரிக்கை..,

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் அருகே உள்ள நெருஞ்சி பட்டி என்ற கிராமத்தில் அந்த ஊரில் ஐயராக இருந்தவரின் நிலத்தை 100 ஏக்கருக்கு மேல் அந்த ஊரில் உள்ளவர்கள் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்திருக்கிறார்கள். ஆண்டுதோறும் விளையும் நெல்லில் குறிப்பிட்ட ஒரு பகுதியை…