• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் உயரதிகாரி ஆய்வு..,

அரியலூர் மாவட்டம் , திருமானூர் ஒன்றியத்தில் , அமைந்துள்ள சர்வதேச அளவில் ஈரநிலங்களுக்கான ராம்சார் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் 2 வது மிகப்பெரிய பறவைகள் சரணாலயமாக திகழ்கிறது. 11 சதுர கி.மீ பரப்பளவில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த கரைவெட்டி…

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு..

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிமுக சார்பில் விருப்பமான அளிக்கப்பட்டது அதிமுக சார்பாக அவருக்கு வாழ்த்துக்கள் அதிமுக தொண்டர்கள் மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்கள் தமிழக எதிர் கட்சி தலைவர் கழக பொதுச் செயலாளர் அவர்களுக்குகாக புதுக்கோட்டை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் M.அண்ணாத்துரை…

பதிவுத்தபால் அனுப்பிய வழக்கறிஞர்கள்..,

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் E-Filing-ஐ முழுமையாக நிறுத்தி வைக்க கோரி பதிவு தபால் அனுப்பினர். திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பழைய நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாட்டில் கே.டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு இருக்கன்குடி மாரியம்மனை தரிசித்தார் நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு…

‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சியை தொடங்கிய செல்வம்..,

திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. கட்சியின் நிறுவனர் வதிலைச் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சிக்கான கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் கொடியானது, தேசியத் தலைவர்களுடன் சேர்த்து…

கன்னியாகுமரியில் கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு..,

மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் பேட்டி..,

மதுரை விமான நிலையத்தில் மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் செய்தியாளர்களை சந்திப்பில் கூறுகையில்: இண்டிகோ விமான சேவை தாமதம் ரத்து குறித்த கேள்விக்கு: மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை அட்டவணையில் எந்த வித மாற்றமும் இல்லை. மதுரை விமான நிலையத்தில்…

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் போராட்டம்..,

நீதிமன்றங்களில் அமல்படுத்தபட்டுள்ள இ ஃபைலிங் முறைக்கு பல்வேறு மாநிலங்களில் வழக்கறிஞர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த இஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் பார் அசோசியேசன் சார்பில்…

மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை..,

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல்…

கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்..,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கருப்பன்மூப்பன்பட்டியை சேர்ந்த இருளப்பன் இவர் தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடு ஒன்று அங்கிருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடியது தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்புதுறையினர்…