• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

ரம்ஜானை முன்னிட்டு திண்டுக்கல் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..,

திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதிகாலையில் திரளான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, பள்ளிவாசல் மைதானத்தில் கூடியிருந்து, உலக நன்மைக்காகவும், அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.இதேபோல…

ரம்ஜான் முன்னிட்டு ஊர்வலமாக ஈத்கா திடலில் தொழுகை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையான ஈகை திருநாளாம் ரம்ஜான் திருநாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் காலையிலேயே புத்தாடைகள் அணிந்து சம்மந்தபுரம் சீதக்காதி தெருவில் இருந்து ஊர்வலமாக இமாம்கள், மதகுருக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி…

துணி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து!!

வேடசந்தூர், மார்ச்.21-சேலத்தில் இருந்து மதுரைக்கு ஜவுளி கடைக்கு துணிகள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. லாரியை வீராச்சாமி (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார். லாரி, இன்று காலை கரூர் – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அடுத்துள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் வந்து…

சேத்தூர் மாரியம்மன் கோவில் கொடியேற்றம்..,

இராஜபாளையம் அருகே சேத்தூர் மாரியம்மன் கோயில் பங்குனி பூங்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி மாரியம்மன் திருக்கோயில் பங்குனி மாத பூக்குழி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்கு…

குற்றங்களைக் கண்டறிய பாலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படுமா?

​மதுரை மாநகரில் கட்டப்பட்டுள்ள முக்கியப் மேம்பாலங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) பொருத்தப்படாததால், விபத்துகள் மற்றும் குற்றச் செயல்களைக் கண்டறிவதில் போலீசாருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.​சம்பவப் பின்னணி: சமீபத்தில் ஒருவர் விபத்தில் சிக்கினால் அவர்கள் தானாக விழுந்து விபத்தில் சிக்கினார் அல்லது மற்ற…

வனப்பகுதியில் வீசப்பட்டுள்ள அழுகிய நிலையில் ஆட்டு குட்டிகள்..,

சோழவந்தான் அருகே மேலக்கால் கணவாய் கருப்பு கோவில் அருகில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் சுமார் 40 ஆட்டுக்குட்டிகள் வீசப்பட்டிருப்பதாக மேலக்கால் கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமரனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்குச்சென்று பார்த்த பொழுது மிகவும் அழகிய…

கருவிழி குழப்பத்தால் 100 நாள் வேலை ஆட்கள் சாலை மறியல்..,

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் 100 நாள் வேலை செய்பவர்களுக்கு கருவிழி எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டதால் பல நாட்கள் 100 நாள் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் கிராம மக்கள் ரோடு மறியல் ஈடுபட வந்தனர். தகவல் அறிந்து காடுபட்டி சப்…

தேர்தல் மேற்பார்வையாளர் சாமி தரிசனம்..,

சோழவந்தான் மார்ச் 21 தேர்தல் செலவின மேற்பார்வையாளர் அபர்ணா வில்லூரிசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் மகுபு பீபி, கிராம நிர்வாக அலுவலர்கள் சோழவந்தான் திலீபன், சோலைக்குறிச்சி தியாகராஜன்,…

மதுரையில் சாலை விதிகளை மீறும் ஷேர் ஆட்டோக்கள்..,

மதுரை மாவட்டம், மதுரை நகரில், விதிகளை மீறி இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள்.இதை கண்டு கொள்ளாத, போக்குவரத்து போலீஸார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள். மதுரை மாவட்டத்தில் பல ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் விதிகளை மீறி அதிகப்படியான பயணிகளை ஏற்றி ஆபத்தான பயணத்தை தொடர்கின்றன.…

விளையாட்டு உபகரணங்கள் பரிசு பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கவுன்சிலர்கள் மூலம் பொது மக்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து அதிமுக மற்றும் பாஜகவினர் பழைய பேருந்து நிலையத்தில்…