• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தோப்பூர் அருகே ராமநாதிச்சன்புதூர் பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குமரி கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஜென்சன் ரோச்…

‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு..,

கோயமுத்தூர் புற்றுநோய் அறக்கட்டளை (CCF) சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் ‘வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான்’ 13-வது பதிப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாரத்தானில் பங்கேற்க முன் எப்போதும் இல்லாத அளவாக 25,000-க்கும்…

தலைமை நிலைய தபால் அதிகாரிகளிடம் மனு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில்வே நிலையத்தின் முன்பதிவு மையம் தலைமை தபால் நிலையத்தில் செயல்படுவதாக நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் பேரில் சிவகாசி தலைமை தபால் நிலையத்தில் ரயில்வே விசாரணை, மற்றும் அவசரத் தேவைக்கான தட்கல், முன்பதிவு போன்ற வசதிகள் வழங்கப்பட்டதால்…

சட்டமன்ற தொகுதிக்கு மீண்டும் போட்டியிட விண்ணப்பம்..,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குமீண்டும் போட்டியிட அரசன் G.அசோகன் எம் எல் ஏ அவர்களுக்கு சீட் வழங்க வேண்டி வார்டு உறுப்பினர் வைரகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்விண்ணப்பத்தை மாநில அமைப்பாளர் ராம் மோகன் அவர்களிடம் வழங்கினார்கள்

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி சுவாமிநாதன் கண்டனம்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என தனிநீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததாக, அரசு அதிகாரிகள் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்காக மதுரை மாநகர காவல் ஆணையர்,…

திருப்பரங்குன்றம் மலை தீபமேற்றல் வழக்கு..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு நடைபெற்று…

மதுரை ரயில் நிலையம் அருகே தீ விபத்து-பெண் மேலாளர் பலி..

மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள மேலமாரட் வீதியில் எல்.ஐ.சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 30- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு 8 மணியளவில் எல்.ஐ.சி கட்டிடத்தில் இருந்து கரும்புகை வருவதை ஏடிஎம்மில் பணம் எடுக்க…

தாம்பரத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா..,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி சண்முகம் சாலை மார்க்கெட் பகுதியில், தாம்பரம் கிறிஸ்துவ வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 30 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் பெருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் கடந்த இரண்டு நாட்களாக கிறிஸ்மஸ் திருவிழா…

கிறிஸ்தவ அமைப்பினர் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்..,

300 திருச்சபைகளுக்கான கல்லறை நிலத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே பல்லாவரம் கிறிஸ்தவ பொதுக் கல்லறை கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பல்லாவரம் வட்டாரத்தைச் சேர்ந்த…

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்க நடவடிக்கை எடுக்கும் மத்திய அரசை கண்டித்து அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலை முன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத்…