• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடந்த 4 நாட்களில் இதுவரையில் இல்லாத வகையில் வீழச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடைசியாக கடந்த 24-ந்தேதி 30 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான…

அழகு கலை நிபுணர்கள் சங்கம் துவக்க விழா

தேனி என்.ஆர்.டி நகர் மாவட்ட அழகுகலை நிபுணர்கள் சங்க துவக்கவிழா இன்று காலை நடைபெற்றது. குட்வெல்கேர் அண்ட் புயூட்டி அசோசியேசன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ஹோட்டல் வெஸ்டர்ன் காட்ஸில் சங்க துவக்கவிழா, நிர்வாகிகள் அறிமுகவிழா, பயிற்சி…

நாளை அதிகாலை சிறுகோளுடன் மோதும் விண்கலம்

சிறுகோள் ஒன்றுடன் அமெரிக்க விண்கலம் நாளை அதிகாலை மோத உள்ளது.விண்வெளியில் சுற்றி வரும் விண்கலம் ஒன்றை சிறுகோள் ஒன்றின் மீது மோதவிட்டு நாசா சோதனை செய்ய உள்ளது.டிடிமோஸ்பைனரி என்ற சிறுகோள் மீது இந்த விண்கலம் மணிக்கு 24,000 கிமீ வேகத்தில் மோதும்.பூமியை…

அனிருத்தின் தாத்தா காலமானார்!!

தமிழ் சினிமாவின் பழபெரும் இயக்குநரும், இசையமைப்பாளருமான எஸ்.வி.ரமணன் காலமானார்.பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மகன்களில் ஒருவரான எஸ்.வி.ரமணன் சுதந்திரத்திற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த இவர், அவ்வப்போது பின்னணி…

பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் பலி

பாகிஸ்தானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ தளபதிகள் உட்பட 6பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம் 2 ராணுவ தளபதிகள் உள்பட 6 வீரர்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். பலுசிஸ்தானின் ஹர்னி நகரில் உள்ள…

பைக்குள் புகுந்த பாம்பு… சாதூர்யமாக செயல்பட்ட ஆசிரியர்..

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூரில் உள்ள படோனி பள்ளியில் 10 ஆம் வகுப்பு சிறுமி தனது பையில் ஏதோ அசைவதை உணர்ந்ததும், அதை தன் ஆசிரியரிடம் தெரிவித்ததுள்ளார். ஆசிரியர் அந்த பையிலிருந்து புத்தகங்களை வெளியே எடுத்த பார்த்த போது பையில் உள்ளிருந்து நாகப்பாம்பு…

பொதுமக்களுக்காக மெரினாவில் இணைய சேவை…

சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஒன்று சென்னை மெரினா கடற்கரை. இந்த மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து சொல்வது வழக்கம். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சென்னை மெரினா கடற்கரைக்கு வரும் பொது மக்களுக்கு இலவச இணைய சேவை…

பொன்னியின் செல்வன் முன்பதிவில் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை… சாதனை படைக்கும் பிஎஸ்-1..

பொன்னியின் செல்வன் நாவல் வெளியாகி 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை தற்போது திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு…

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தரக்கூடாது… வி.சி.க தலைவர் திருமாவளவன் மனு

தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அணுவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சமீபத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அன்று அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க…

பஞ்சமி நிலங்களை மீட்டுதர கோரி தலித் நில உரிமை இயக்கம் மனு

தலித் நில உரிமை இயக்கம் சார்பாக பஞ்சமி நிலங்களை மீட்டுதர கோரி தேனி கலெக்டருக்கு மனுதேனி கலெக்டரிம் கொடுக்கபட்ட மனுவில் கூறியிருப்பதாவது… தேனிமாவட்டத்தில் சுமார் 4000 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 70சதவீதத்திற்கு மேலான நிலங்கள்…