• Sun. Feb 15th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Trending

3 மாதங்களுக்கு பிறகு வீழ்ச்சி அடைந்த தக்காளி விலை..,

மதுரை மாட்டுத்தாவணி காய்கறிகள் விற்பனை சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. பரவலாக அவ்வப்போது பெய்த மழை மற்றும் வெளி மாநில வியாபாரிகளின் கொள்முதல் காரணமாக மதுரை மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து தினசரி…

வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க ஏற்பாடு..,

மதுரை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்காக, சின்ன உடைப்பு உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதி…

அண்ணா நினைவு நாளை ஒட்டி பொது விருந்து..,

பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ள அருள்மிகு சித்திர ரதவல்லபபெருமாள் கோவிலில் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.…

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை..,

பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள பேரறிஞர் அண்ணாவின் திரு உருவ சிலைக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து…

அண்ணாவின் நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிப்பு..,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை ஒட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு…

பூமி பூஜை போட வந்த அமைச்சரிடம் கிராம மக்கள் கோரிக்கை …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி…

அதிமுக ஊழல் கட்சி என விமர்சித்த விஜய்க்கு கே. டி. ஆர் பதிலடி..,

சிவகாசியில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,, காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததைவிட பாஜக…

யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்வெம்பக்கோட்டை ஒன்றியம் பி. திருவேங்கடபுரம் ஊராட்சியை சேர்ந்தது பழையாபுரம் கிராமம். இக்கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்ததால் அதனை அப்புறப்படுத்தி விட்டு புதிய மேல்நிலைத் தொட்டி அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை…

கோவையில் தனியார் ஜெம் மருத்துவமனை நிகழ்ச்சி..,

கோவையில் உள்ள தனியார் ஜெம் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்தியா – இஸ்ரோ விஞ்ஞானி சிவதானப்பில்லை செய்தியாளர்களிடம் கூறியதாவது பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்போது ‘சூப்பர் பிரம்மோஸ்’ ஏவுகணையை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டார். தற்போது ஒலியின் வேகத்தைப்…

அனைத்து கட்சிகளும் தோழமை கட்சிகளே- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..,

தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்கு இன்னும் அதிகப்படியான அறிவிப்புகள் இருந்திருக்க வேண்டும் என தேசிய திராவிட முற்போக்கு கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நதிநீர் இணைப்பு…