• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மனு தாக்கல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அரசன் கணேசன் அவர்கள் இன்று சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக வேட்பாளராக கிருத்திகா வேட்பு மனு தாக்கல்..,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக கிருத்திகா தங்கபாண்டியன் கூட்டணி கட்சியினர் ஆன தேமுதிக மாவட்ட தலைவர் கணபதி காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மகேந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுருவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பி.கே. மூக்கையாத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை..,

பி.கே. மூக்கையாத் தேவர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் இ. மகேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் உள்ள பி.கே. மூக்கையாத் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,…

பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா..,

சோழவந்தான் நாடார் தெருவில் அமைந்திருக்கும் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா ஆறு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முதல் வாரம் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு…

கோவை, சாய்பாபா காலனியில் கொடூரம்..,

கோவை, சாய்பாபா காலனி பகுதியில் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த இருவர், எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் நிலையத் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சிவானந்தா காலனி பகுதியைச்…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம்..,

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முருகனுக்கு பட்டாபிஷேகமும் கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர்…

ஆதிமூர்த்தி கோவில் பெரிய கும்பிடு திருவிழா..,

மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற பெரிய கும்பிடு திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய வழக்கப்படி பெரிய கும்பிடு எனப்படும் பெருந்திருவிழா சுவாமி உத்தரவு பெற்ற…

வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..,

கோவை பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் மலைப்பாதையில், மலையேற்றத்தின் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம், பீடம்நேரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் முகேஷ் குமார்…

திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருத்திகா தேவியை ஆதரித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,

திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார்.திண்டுக்கல்லில் லஞ்சம் வாங்கும்போது சார்பு ஆய்வாளர் கலையரசன் கையும் களவுமாக பிடிபட்டார். திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கலையரசன் பழனி பைபாஸ் சாலையில் 10 ஆயிரம் பணம் லஞ்சம் வாங்கிய…