• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மருத்துவ முகாமினை கலெக்டர் செய்தியாளர்களுடன் ஆய்வு..,

தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி,அரியலூர்மாவட்டம் ,ஜெயங்கொண்டம் வட்டாரம், தண்டலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் கலெக்டர் பொ. இரத்தினசாமி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும்…

செந்துறையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..,

அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை மாதிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்…

சிறைக்குள் கஞ்சா விற்பனை செய்த அதிகாரி சஸ்பெண்ட்..,

திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லும் போதும், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு வழங்கும்போதும் வெளி நபர்கள் மூலமாக கஞ்சா கைமாற்ற சிறைக் காவலர் அன்பரசு உதவி செய்து அவரே வாங்கி வைத்துக்கொண்டு கைதிகளுக்கு விற்பனை செய்துள்ளார்.…

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம் மாரத்தான் போட்டி..,

உலகின் முன்னணி ஏர் கம்ரஸர்கள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் கோயம்புத்தூர் மாரத்தான் உடனான தனது 13 ஆண்டுகால பெருமையுடன் கொண்டாடுகிறது.உடல்நலம் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பைத் தொடரும் வகையில் பங்களிப்பை இந்த நிறுவனம் தொடர்ந்து…

அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை..,

7வது ரோல் பால் உலகக்கோப்பை போட்டி துபாய் நாட்டில் உள்ள யூஏஇ-யில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, சவுதி…

சாலை ஓரத்தில் பாசன கால்வாயில் விழுந்த அரசு பேருந்து..,

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சாரி புதுக்கோட்டை ‌பகுதிக்கு ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த விவசாய பாசன கால்வாய் பகுதியில் பேருந்து நிலை…

பூர்ண சந்திரன் உடலுக்கு தீப அஞ்சலி செய்த குழுவினரை கைது செய்த காவல்துறையினர்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் மலைமீது…

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேட்டி..,

தனது தந்தையின் ரசிகர் குடும்பத்தின் பெண் குழந்தைக்கு விஜயலதா என நடிகர் சண்முக பாண்டியன் பெயர் வைத்தார் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.அதன் ஒரு…

திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பாக முத்துக்குமார் பேட்டி..,

திருப்பரங்குன்றம் மலை மீது நாலு இஸ்லாமியர்கள் சென்றதாக குற்றச்சாட்டு வைத்து திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் காவல் நிலையத்தில் மனு கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டதால் திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக…

வெற்றி வாக்குச்சாவடி முகாம் நிகழ்ச்சி..,

*புதுக்கோட்டை காந்திநகர் 32 வது வார்டு பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.