• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் வாகனம் முற்றுகை

கோவில்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட லிங்கம்பட்டி கிராம மக்கள் பட்டா வழங்கக்கோரி ஆட்சியர் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டம்.கோவில்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட லிங்கம்பட்டி கிராமத்தில் 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் வீடு இல்லாத ஏழை எளிய நடுத்தர மக்கள் பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியர்…

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒப்பந்தகாரர்கள் அத்துமீறுவதாக புகார் மனு

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ஒப்பந்தகாரர்கள் அத்துமீறி செயல்பட்டு தங்களை மிரட்டுவதாக கூறி ஆண்டிப்பட்டி ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், ஆண்டிப்ட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்…

அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

பாஜக தலைவர் அண்ணாமலை கமல் குறித்து கூறிய கருத்துகளுக்கு மக்கள் நீதிமய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ..தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை அமெரிக்காவில் பேசிய காணொலி ஒன்றை…

உதவி மருத்துவர் பணி.. அக்.25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்..!

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணிக்கு வரும் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘1,021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை…

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிகளின் கடிதங்கள் பரிசீலனை செய்யப்படும்: சபாநாயகர்

ஓபிஎஸ்,இபிஎஸ் அணிகளின் கடிதங்கள் நியாயமான முறையில் பரிசீலனை செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு பேட்டிநெல்லை மாவட்டம் களக்காட்டில் வாழை ஏல கூட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசும்போது..முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியில் நெல்லை…

விஜய் படத்தை தயாரிக்கிறாரா தோனி?

கிரிக்கெட் வீரர் தோனி “தோனி என்டர்டைன்மெண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் விஜய் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது.விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தில் ராஜு தயாரிக்கும்…

ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது- இபிஎஸ் அறிக்கை

தமிழகத்தில் ரவுடிகளை சுதந்திரமாக நடமாடவிட்டது மர்மமாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் …. தமிழகக் காவல்துறைத் தலைவர், ஆப்பரேஷன் மின்னல் என்று மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரவுடிகள்…

தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவுகின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று இடி,…

தேசிய அளவிலான களரிப் போட்டியில்..,
தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்கள்..!

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான களரிப் பயட்டு போட்டியில் ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் 1 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்த 7 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருப்பது அனைவராலும் வரவேற்கப்படுகிறது.பாரத தேசத்தின் பாரம்பரிய கலைகளில் களரிப்…

கடலில் விழுந்த மிக் 29K போர் விமானம்

பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 29K போர் விமானம் தொழில்நுட்ப கோளாறால் கோவா கடற்கரை அருகே கடலில் விழுந்து நொறுக்கியது.கோவா கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் நெருங்கி விழுந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். கடலில் போர் விமானம் விழுந்து விபத்துக்குளானது குறித்து…