• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

சமூக நீதி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை-அன்புமணி ராமதாஸ் பேட்டி..,

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் பாமக பொருளாளர் திலகபாமா வன்னியர் சங்க துணைத் தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எஸ் கே தேவர் வீரகுமார் அழகர்சாமி…

பழனி ஆண்டவர் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு..

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி பழனி ஆண்டவர் கோயில் குடியிருப்பு வாசிகள் வீட்டு முன்பாக முருகன் கொடி கட்டி தீபம் ஏற்றி ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பழனி ஆண்டவர்…

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.,

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு…

திமுக சார்பில் டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கிய எம்எல்ஏ..,

மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியான மேட்டுநீரேத் தான் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி…

டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாஜக மோடியின் நாடகம்..,

டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாஜக மோடியின் நாடகம்அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு. வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கூட்டங்கள் தாக்குதல் நடத்த, அதே நேரம் மோடி நாடகமாக தேவாலய பிரார்த்தனையில் ஈடுபடுவது இரட்டை வேடம்.

கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் வலியுறுத்தல்..,

கடந்த 11 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. உதாரணத்திற்கு…

சுனாமி பேரலை கூட்டம் இழுத்து சென்ற உறவுகளுக்கு அஞ்சலி..,

21ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் மணக்குடி கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு மவுன ஊர்வலமாக கல்லறை தோட்டம் வரை நடந்து வந்து கண்ணீர்…

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடும் விமர்சனம்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., திமுக 10 கட்சி கூட்டணி, அதிமுக தேசிய கட்சியோடு கூட்டணி, அவங்க கடந்த நாடாளுமன்றத்தில்…

முத்தாரை கைது செய்ய நாடார் சங்கங்கள் ஆலோசனை கூட்டம்..,

காமராஜரை இழிவாக பேசியும் நாடார் சமுதாய மக்களை தரக்குறைவாக பேசிய முத்தாரை கைது செய்ய வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது…

தேசிய மாநாடும் பொன்விழா ஆரம்ப விழா..,

சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு முதல்வரும், இந்திய அரசியலில் ‘கிங் மேக்கர்’ என்ற புகழ் மனிதர், பெரும் தலைவர் காமராஜரின் பெயரில் அவரது மறைவுக்கு பின்.1976 நவம்பர் 1_ம் நாளில். திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட அமைப்பு. ‘காமராஜ் பவுண்டேஷன் ஆஃப்…