




கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,
கோவை தனியார் அறிவியல் கல்லூரியின் இரண்டாம் பட்டமளிப்பு விழா காளப்பட்டியில் உள்ள தனியார் கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சுகுணா நிறுவனங்களின் தலைவர் திரு வி. லட்சுமி நாராயணசாமி, திருமதி சுகுணா லட்சுமி நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரா.…
கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் மத விரோதத்தையும் இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மத்தியில் அச்சுறுத்தலையும் ஏற்படுத்துகிறார்களே தவிர தமிழக முதல்வர் நல்லிணக்கத்தை பேசவில்லை என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்…… மத நல்லிணக்கம் என்பது கோவையில் தொன்று தொட்டு…
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே படப்பச்சை பகுதியில் நேற்று(டிசம்பர்_26) மாலை நேரத்தில் நடந்த விபத்து, நல்வாய்ப்பாக ஓட்டுநர் உயிர் தப்பினார்., அருகில் தடுப்புசுவர் இல்லாத பாலம் உள்ளது, உடனடியாக இரண்டு பக்கங்களிலும் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
விருதுநகர் மாவட்ட தலைநகரில் கடந்த சில நாட்களாக கைக்குழந்தையை வைத்து கொண்டு நகர் முழுவதும் ஒரு பெண் யாசகம்(பிச்சை) எடுத்து வருகிறார். குழந்தைகளை காட்டி யாசகம் பெறுவது 1869 363 (A) பிரிவு சட்டபடி குற்றமாகும். பலவருடங்களுக்கு முன்பு இதே போன்ற…
குன்றத்தூர் தெற்கு ஒன்றியம் செங்கல்பட்டு மாவட்டம் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 2ம் ஆண்டு குருபூஜை,திருவுருவப்படம் வழங்கும் நிகழ்வு மற்றும் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 — ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கரசங்கால் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், மறைந்த…
மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் பாமக பொருளாளர் திலகபாமா வன்னியர் சங்க துணைத் தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எஸ் கே தேவர் வீரகுமார் அழகர்சாமி…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி பழனி ஆண்டவர் கோயில் குடியிருப்பு வாசிகள் வீட்டு முன்பாக முருகன் கொடி கட்டி தீபம் ஏற்றி ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் பழனி ஆண்டவர்…
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களுக்கு பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு…
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வது வார்டு பகுதியான மேட்டுநீரேத் தான் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளான டிபன் பாக்ஸ் கேரியர் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி…
டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாஜக மோடியின் நாடகம்அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு. வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கூட்டங்கள் தாக்குதல் நடத்த, அதே நேரம் மோடி நாடகமாக தேவாலய பிரார்த்தனையில் ஈடுபடுவது இரட்டை வேடம்.