• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

எதிர்கட்சிகள் மாநாடு என்பது ஆண்டுகள் கூடி மடம் கட்டியது போல் தான்

ஒ.பன்னீர் செல்வம் பேட்டி.., அதிமுக வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு குறித்த கேள்விக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அது பற்றி எதுவும் கூற முடியாது. திரைப்படங்களில் ஜாதியை குறித்து விமர்சனம் பற்றிய கேள்விக்கு, அந்த திரைப்படம் இன்னும் நான் பார்க்கவில்லை பார்த்துவிட்டு…

தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி.., பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி…

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் குறித்த கேள்விக்கு, கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் 253 மூன்று மாவட்டங்களில் செயல்படுகிறது. மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மற்ற மாநிலங்களைப் பற்றி தலைவர் தான் முடிவு செய்வார் தமிழ்நாட்டைப்…

பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் பிறந்த தினம் இன்று (ஜூன் 29, 1931).

பத்மநாபன் கிருஷ்ணகோபாலன் அய்யங்கார் (Padmanabhan Krishnagopalan Iyengar) ஜூன் 29, 1931ல் திருநெல்வேலி, தமிழ்நாட்டில் பிறந்தார். ஐயங்கார் 1952 ஆம் ஆண்டில் டாடா அடிப்படை ஆராய்ச்சிக்கான நிறுவனம் (TIFR) அணுசக்தி துறையில் இளைய ஆராய்ச்சி விஞ்ஞானியாக சேர்ந்தார். நியூட்ரான் சிதறலில் பல்வேறு…

சோழவந்தான் சி.எஸ்.ஐ பள்ளியில்ஏழை மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுது பொருள்கள் வழங்குவிழா..,

சோழவந்தான் சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் மாணவ,மாணவியருக்கு தேவையான அனைத்து நோட்டுகள் மற்றும் எழுதுபொருள் வழங்கு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர்துரைராஜ் தலைமை தாங்கினார். சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் எழுதுபொருளை நன்கொடையாக வழங்கிய எல்ஐசி முத்துராமன், தலைமையாசிரியர்…

சோழவந்தான் அருகே தச்சம்பத்து காளியம்மன் கோவில் திருவிழா..,

சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது இவ்விழா முன்னிட்டு கலந்த 20 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்று பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் வைத்தனர்.…

சால்வார்பட்டி சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சால்வார்பட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினசரி காலையில் எழுந்து விவசாய கூலி வேலைக்கும் வெளியூரில் வேலைக்கும் செல்லக்கூடியவர்களாக இருந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 10…

மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்…

தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இடத்தில் பரபரப்பு புகார் மனு! இது சம்பந்தமாக தமிழ் தேசிய பாஃர்வட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் வதிலை செல்வம் கூறியதாவது, தமிழ்நாட்டில்…

தலையணையில் தூங்கிக் கொண்டிருக்கிறது மதுரை மெட்ரோ திட்டம்.., ஆவேசப்படும் ஆர்.பி.உதயகுமார் !

கூட்டு குடிநீர் திட்டப்பணிகள், மேம்பால பணிகள், மதுரை மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பதாக வேதனை அடைகிறேன் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசத்தோடு செய்தியை வெளியிட்டு இருக்கிறார். தென் தமிழக தலைநகரமான, மதுரைக்கு மெட்ரோ…

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம் – மறதிரிஷபம் – நலம்மிதுனம் – வரவுகடகம் – வெற்றிசிம்மம் – பெருமைகன்னி – கோபம்துலாம் – லாபம்விருச்சிகம் – அன்புதனுசு – வரவுமகரம் – எதிர்ப்புகும்பம் – தடங்கல்மீனம் – தீரம் நல்ல நேரம் : காலை 10.45…

குறள் 466

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும் பொருள் (மு.வ) ஒருவன்‌ செய்யத்தகாத செயல்களைச்‌ செய்வதனால்‌ கெடுவான்‌; செய்யத்தக்க செயல்களைச்‌ செய்யாமல்‌ விடுவதனாலும்‌ கெடுவான்‌.