• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மாமல்லபுரம் பிரதான சின்னங்களை இரவு 9 மணி வரை கண்டுகளிக்கலாம்..!

வரும் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், மாமல்லபுரம் புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்தபோது புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து…

மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதி 22 மாநிலங்களுக்கு விடுவிப்பு..!

தமிழகம் உள்பட 22 மாநிலங்களுக்கு மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பேரிடர் நிவாரண நிதித்தொகை ரூபாய் 7,532 கோடியை விடுவித்துள்ளது.இதுதொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தற்போது நாடு முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட தொகையின் பயன்பாட்டுச்…

மறுவாக்கு எண்ணும் பணியில் சலசலப்பு..!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் மறுவாக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்கறிஞர்களிடையே சலசலப்பு நிலவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தென்காசி சட்டமன்ற தொகுதியில், அதிமுக காங்கிரஸ்…

போலி மருத்துவர் கைது..!

மதுரை மாவட்டம், வலையங்குளம் பகுதியில் போலி மருத்துவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரால் நேரடியாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர்…

நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பின்னுக்கு  தள்ளி விட்டார் ஸ்டாலின்.., ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு..!

நாட்டுக்கு உழைத்த தலைவர்களுக்கு மணி மண்டபம், சிலைகளை அமைத்து மங்கா புகழை உருவாக்கி வரவாற்று சாதனை படைத்தவர் தான் எடப்பாடிபழனிசாமி. தன் தந்தையாருக்கு புகழ் பாடுவதில் நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பின்னுக்கு  தள்ளி உள்ளார் ஸ்டாலின். மக்களுக்காகத்தான் திட்டங்கள் இருக்க வேண்டும்,…

நாகர்கோவிலில் மீனவர்களுக்கு பயிலரங்கம் …

மீன்கள் மற்றும் மீனவர்களின் தேவைகளைப் புரிந்து கொள்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் இரண்டு நாள் பயிலரங்கம் ஜூலை 12.07. 2023 நாகர்கோவிலில் உள்ள கடலோர அமைதி மேம்பாட்டு அலுவலகத்தில் துவங்கியது. ஜூ ‘ஸு அவுட்ரீச்’ அமைப்பு, தெற்காசிய மீனவர் தோழமை அமைப்புடன் இணைந்து, சென்னையில்…

பாபா பிளாக்‌ ஷீப் திரைவிமர்சனம்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி,போஸ் வெங்கட்,சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’. சுதர்சன்…

குடிகார நாடாக மாறிவிடுமோ தமிழகம்! ஆர்.பி.உதயகுமார் வேதனை..,

உலகத் தமிழினமே வெட்கிதலை குனியும் வகையில், திமுகஅரசின் தவறான கொள்கையால் தமிழகத்தை குடிகார நாடாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை வேதணையோடு ஆர்.பி.உதயகுமார் தெரியப்படுத்துகிறார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது, காலையில் கண்விழித்தால் 7 மணிக்கே மது அருந்தலாம் என்ற…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 204: ‘தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தைகுளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ?குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரியநறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ?இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு…

படித்ததில் பிடித்தது

பொன்மொழிகள் 1. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது.. இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள் 2. சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டிய…