• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

தச்சன்குறிச்சியில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி..,

தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் மாண்புமிகு எஸ் ரகுபதி சிவ.வீ மெய்ய நாதன் ஆகியோர் பொடியா செய்து தொடங்கி…

கோவை மாநகருக்குள் ஊடுருவும் வனவிலங்குகள்..,

கோவை சரவணம்பட்டி பகுதியில் யானைகள் தொடர்ந்து அத்திப்பாளையத்தில் மான்கள் 40 கிலோமீட்டர் கடந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகள். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்குள் வனவிலங்குகள் தொடர்ந்து ஊடுருவி வருவது பொதுமக்கள் மற்றும்…

பொன்னார்இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக கண்டன அறிக்கை..,

அமைச்சர் சேகர்பாபு தாமே முன்வந்து பதவி விலகினால் நல்லது – பொன்.இராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் சுவாமி ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் இரண்டு அமைச்சர்களின் அருவருக்கத்தக்கசெயல்பாடு அப்புனித தேரோட்டத்தின் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பதாக அமைந்துள்ளது.…

சுசீந்திரத்தில் தமிழிசை பேட்டி..,

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலின் பிரசித்து பெற்ற மார்கழி மாத தேர் திருவிழாவை இன்று காலை துவக்கி வைக்க கால தாமதமாக வந்த அமைச்சர் சேகர் பாவுவை கேள்வி கேட்ட பக்தர்களை அவ தூறாக பேசிய சேகர்…

2026 ஆண்டிற்கான காலண்டர் வெளியீடு நிகழ்வு..,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா ஆலயத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற (ATMS) சங்கம் சார்பில் நடைபெற்றது மாண்புமிகு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் மாண்புமிகு துணை…

வாகனங்கள் மோதியதில்15 தொழிலாளர்கள் காயம்..,

விராலிமலை தனியார் தொழிற்சாலை பணி முடிந்து வேன், பேருந்து வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் 15 பேர் சாலை விபத்தில் காயமடைந்தனர் விராலிமலையில் வாகன உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பணி முடிந்து வழக்கம் போல வேன் மற்றும் பேருந்துகளில் விராலிமலை…

மார்கழி தேரோட்ட விழா..,

மார்கழி தேரோட்ட விழாவில் தேரோட்ட நிகழ்ச்சியை துவக்கி வைத்து இந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். இந்த நிகழ்வில். தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், குமரி ஆட்சியர் அழகு மீனா, குமரி மக்களவை உறுப்பினர் விஜய்…

பேரணியில் குழந்தைகள், இளஞ்சிறார்கள் பங்கேற்பு..,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தில் 4-வது ஆண்டாக சோழம்பேட்டை- மாப்படுகை பாலர் பூங்கா சார்பில் குழந்தைகள் பேரணி நடைபெற்றது. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள ஆய்வறிக்கையை தொடர்ந்து, காலநிலை மாற்றம்…

தீயசக்தி தி.மு.க. அல்ல விஜய்-பி.டி.செல்வகுமார்

கன்னியாகுமரியை அடுத்த இலந்தையடி விளையில் உள்ள. தேவி முத்தாரம்மன் கோவிலுக்கு.திரைப்பட தயாரிப்பாளரும். நடிகர் விஜய்யின் முன்னாள் உதவியாளருமான, அண்மையில் சென்னையில்.தமிழக முதல்வர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த பி.டி.செல்வகுமார், அவரது சொந்த செலவில் கலையரங்கம் ஒன்றை அன்பளிப்பாக கட்டி கொடுத்தார். புதிய கலையரங்கத்தினை…

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோவில் மார்கழி தேரோட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி திருவிழா சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை பக்தர்களுடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரோட்டத்தை முன்னிட்டு இன்று…