




ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா.,
மதுரை சித்திரை திருவிழா..,
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் இருந்து குகன்பாறை வழியாக செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் வேலி மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால் இதன் வழியாக பட்டாசு ஆலைக்கு செல்லக்கூடிய வாகனங்கள், தனியார் பள்ளிக்கு செல்லக்கூடிய…
புதுக்கோட்டையில் நத்தம் பண்ணை பகுதியில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நிலையில் சென்று விமானத்தளம் அமைக்கப்பட்டு அதன் ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்வில் ராணுவ வீரர்கள் சோதனை செய்து அந்த ஒத்திகை நடைபெற்றது. நிகழ்வில் மாநில தெற்கு மண்டல நிர்வாகி…
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் என்ற பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி…
கிறிஸ்துமஸ் தினத்தன்று நாடு முழுவதும் 700 இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்திய மதவெறி கும்பலை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில்…
மதுரை மாவட்டம்வரும் அவனியாபுரத்தில் ஜனவரி 15 பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் .அதனை ஒட்டி இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தயாராக வருகின்றது. இந் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பாக அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென்காள்…
கன்னியாகுமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், எம்பி, நேரில் சென்று பொன்னாடை போர்த்தி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்…
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்லும் குருசாமிகளுக்கு படி வழங்கும் விசேஷ நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு குருசாமிகளுக்கு…
தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இன்று தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் மாண்புமிகு எஸ் ரகுபதி சிவ.வீ மெய்ய நாதன் ஆகியோர் பொடியா செய்து தொடங்கி…
கோவை சரவணம்பட்டி பகுதியில் யானைகள் தொடர்ந்து அத்திப்பாளையத்தில் மான்கள் 40 கிலோமீட்டர் கடந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகள். கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்குள் வனவிலங்குகள் தொடர்ந்து ஊடுருவி வருவது பொதுமக்கள் மற்றும்…
அமைச்சர் சேகர்பாபு தாமே முன்வந்து பதவி விலகினால் நல்லது – பொன்.இராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கை புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் சுவாமி ஆலய தேரோட்டத்தில் கலந்து கொண்ட திமுகவின் இரண்டு அமைச்சர்களின் அருவருக்கத்தக்கசெயல்பாடு அப்புனித தேரோட்டத்தின் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பதாக அமைந்துள்ளது.…