




ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா.,
மதுரை சித்திரை திருவிழா..,
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
விருதுநகர் தெற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மகள் தக்க்ஷிதா பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தினார். ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சேர்மன் ஆறுமுகம்…
மதுரை வண்டியூர் அனுமார் பட்டியில் மகர ஜோதி யாத்திரை குழு சார்பில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு பஜனை நடைபெற்றது. மகரஜோதி யாத்திரை குழு சார்பில் மதுரை வண்டியூர் அனுமார் பட்டியில்29ம் ஆண்டு எஸ்வி பி குழுமம் சார்பில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பு…
பாஜகவின் பிரதமர் வாஜ்பாய் கொண்டு வந்த திட்டத்தை, முன்னாள் முதல்வர்கள்ஜெயலலிதா,எடப்படி பழனிச்சாமி ஆகியோர் ஆட்சி காலத்தில். ஆசிரியர் சமூகம், கடந்த,24_ ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தில்.புத்தாண்டு 2026_பிறந்த மூன்றாம் நாளே ஆசிரியர்களுக்கு முடிவுரை எழுதியது மட்டுமே அல்ல. விஜயின் ஜனநாகன் படம் பற்றிய…
மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் பைபாஸ் ஆண்டாள்புரம் பகுதியில் முத்துகாமாட்சி செப்டிங் டேங்க் கிளினிங் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி பெரியார்பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடிரென பின்னால் இருந்த இரண்டு டயர்களும் கழன்று ஓடியது. வேகத்தில் சென்றுகொண்டிருந்த லாரியில் டயர்கள் கழன்றதால்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தை மாதம் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது தைப்பொங்கல் அன்று ஜனவரி 15ஆம் தேதி அவனியாபுரத்திலும்,…
தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்து கோயில்களிலும் நடைபெறுகின்ற நிகழ்வுகளும், குறிப்பாக திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் தேரோட்ட நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம் தான் நடைபெற்று வருகிறது. இது அமைச்சருக்கு தெரியுமா? அல்லது மறந்து விட்டாரா? இந்நிலையில் சுசீந்திரம்…
கோவையில் உள்ள விநாயகர் கோவிலில் பக்தர்கள் போல் சென்ற ஆசாமி ஒருவர் கருவறையிலிருந்து வெள்ளி குத்துவிளக்கை திருடி சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள பெரிய விநாயகர் கோவிலில்…
கோவையில் International Commerce Friends Club (ICFC) அமைப்பு இன்று கோவையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இதனுடன், அதன் தொழில்நுட்ப பிரிவான ICFC Tech Labs மற்றும் சமூகத்திற்கான மெசஞ்சர் செயலியான ICFC Connect ஆகியவையும் ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ICFC என்பது…
தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய வரலாற்றை படைக்கும் கட்சியாக உருவெடுத்து வருவதாக அக்கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது… களத்தில் தான் ஒவ்வொரு அரசியல் கட்சியின் உண்மையான நிலை தெரியும். மக்கள்…
கோவை மாணவரின் புதிய காவல் ஆணையராக கண்ணன் இன்று பதவியேற்றார். தமிழகம் முழுவதும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த சரவண சுந்தர் மேற்கு மண்டல…