




கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,
திருப்பரங்குன்றம் அருகே அதிக விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் மாடுகளுக்கு கத்திரிக்காயை தீவனமாக போடும் நிலையில்விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அதிக விளைச்சல்,விலை குறைவு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி உள்ளிட்டபல்வேறு கிராமங்களில் ஏராளமாக விவசாயிகள் தங்களது தோட்டத்தில் கிணற்று…
மதுரை வேலம்மாள் ஐடா ஹாலில் தி ரைஸ் உலகளாவியத் தமிழ் தொழில் அமைப்பின் 16-வது மாநாடு, ஜனவரி 8 முதல் 11 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அமெரிக்கா , பிரான்ஸ் ,பிரிட்டன் ,சிங்கப்பூர் மலேசியா இலங்கை, இந்தோனேசியா துபாய் ,ஒமன்…
புதுக்கோட்டை அருகே பழைய கோயில் ஒன்று கண்டுபிடிப்பு. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி வரலாற்று துறை மாணவியர் ஆய்வில் கிடைத்தது. கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி புதுக்கோட்டை முதுகலை வரலாற்று துறை மாணவிகள் கல்லூரி முதல்வர் அனுமதியோடு…
குழித்துறையில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பெயரை மாற்றியதை கண்டித்தும், விபி – ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்…
மதுரை, எஸ் எஸ் காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் கோவிலில், அவரது 32 ஆவது சித்தி தினத்தை ஒட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1994ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி…
மதுரை கீரை துறை பகுதியை சேர்ந்த முனியம்மாள் வயது 65 இவர் நேற்று மதியம் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற பொழுது வழுக்கி வலது கால் கழிவறை கோப்பைக்குள் சிக்கிக் கொண்டது. அவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் உடனடியாக மதுரை…
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி கிராமத்தில் திமுக அதிமுகவை போல பாரதிய ஜனதா கட்சியின் பெண்களைக் கவரும் விதமாக பெண்களுக்கு தோடு ஜிமிக்கி வளையல் உள்ளிட்ட அலங்கார பொருட்களும் மின்னணு பொருட்களும் தயாரிக்கும் பயிற்சியை கொடுப்பதற்காக பெண்களை திரட்டி வருகிறது. அந்த வகையில்…
திருப்பரங்குன்றம் நகர் வீதிகளில் தெய்வானை அம்பாள் வலம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் எண்ணெய் காப்பு திருவிழாவையொட்டி தெய்வானை அம்பாள் மட்டும்நகர் உலா வ வந்துபக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் எண்ணெய் காப்பு உற்சவ விழா…
நாளை நான் எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறேன் ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளது. ஏற்கனவே பத்திரிகையாளர்கள் எங்கள் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்று கூறினார்கள். முதல் கட்டமாக அன்புமணி ராமதாஸ் வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அமித்ஷா எடப்பாடி…
தாம்பரம் 50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் யாக்கூப், பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் 3000 ரூபாய் வழங்கினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள 3000 ரூபாய் ரொக்கம், வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசுத் திட்டம் தமிழகமெங்கும் அமல்படுத்தப்பட்டு…