




கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,
பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..!
திண்டுக்கல் எம். எஸ்.பி.பள்ளியில் அறிவுசார் கண்காட்சி..,
வணிக நிறுவன நுழைவாயிலில் மண்ணுளி பாம்பு..!!
வாடிப்பட்டி அருகே சொக்கையா சுவாமி ஜீவசமாதியில் குருபூஜை…
சென்னை வண்டலூர் அடுத்த கொளப்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமானுஜர் பொறியியல் கல்லூரியில், புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய ‘டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்’ ஸ்மார்ட் வகுப்பறை வளாகம் சிறப்பாக திறக்கப்பட்டது. இதனுடன், கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதவியல் துறை சார்பில்…
புதுக்கோட்டையில் தமிழ்நாடு கனிம வளங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டு தோறும் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளித்திருக்கிறாரே என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த போது…
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.தீயணைக்கும் பணி தீவிரம் . கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் மீன் பிடி துறைமுக வளாகத்தில்மீன்கள் விற்பனை செய்ய பயன்படுத்தபடும் உபகரணங்கள் விற்பனை செய்யும் நான்கு கடைகளில் திடீர் தீ…
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வாலிபருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. திண்டுக்கல், கொடைரோடு, மாவுத்தம்பட்டியை சோ்ந்த பாலமுருகன் (35) .இவா் சடையாண்டிபுரத்திலிருந்து கொடைரோட்டுக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அருகம்பட்டி ஓடை புதா் பகுதியில் 3 போ் அவரை மறித்து…
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில்காங்கிரஸ்சார் ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்களைப் பேச அனுமதிக்காததை கண்டித்தும், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உட்பட 8 பாராளுமன்ற உறுப்பினர்களை…
கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் திரு தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை பூம்பாறை பகுதியில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபக்கோவிலான பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன்…
சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு சுந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாடாளுமன்ற விவாதங்கள், மத்திய பட்ஜெட், தமிழக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். மத்திய பட்ஜெட்டை திமுக முழுமையாக படிக்க வேண்டும் என்றும்,…
பகலில் ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து, இரவு நேரங்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை தாம்பரம் போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஏழு மாதங்களாக செல்போன் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்த நிலையில், போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த…
அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஆசியுடனும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மாளிகையில் அம்மா பேரவை அலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் தமிழக எதிர்கட்சித்துணைத்தலைவருமான R.B.உதயகுமார், கழக புரட்சித்…
கடந்த சில நாட்களாக அதாவது கடந்த மூன்று நாட்களாக சென்னையில் வந்து ஊரக வாழ்வாதாரத் துறை, அந்தத் துறையின் சார்பாக, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சுமார் 2500-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்து தங்களுடைய சம்பளத்தை, ஊதிய உயர்வு கேட்டுப் போராடி…