• Fri. Apr 24th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

“என் ஊர் என் கனவு” திட்டம் அளவிலான கருத்தரங்கம் சா.சி.சிவசங்கர்..,

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் “என் ஊர் என் கனவு” திட்டம் 2030 மாவட்ட அளவிலான கருத்தரங்கம் அரியலூர் தனியார் அரங்கில் நடைபெற்றது. கருத்தரங்கினை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து…

மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள ஆட்சியாக திமுக ஆட்சி-கே. டி. ஆர்…

சிவகாசியில் அதிமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, திமுக ஆட்சியால் என்மீது பொய் வழக்கு போடப்பட்டது, கைது செய்யப்பட்ட நேரத்திலும் இயக்கத்தின் பொறுப்பாளர்கள்…

33_ஆண்டுகளுக்கு முன் இன்று நினைவில் வாழும்பெருங்கவி கோ தொடங்கிய பயணம்..,

பெருங்கவி கோவால் கன்னியாகுமரி தேசப்பிதா காந்தி மண்டபத்தின் முன்.1992_ ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 12_ ம் நாள் முதல் நிகழ்வாக தொடங்கியது. தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற பரப்புரையை. கன்னியாகுமரி முதல்…

மாணவர்களுக்கான சதுரங்க விளையாட்டு 3நாள் பயிற்சி முகாம்..,

மாணவர்களுக்காளசெஸ் விளையாட்டு 3 நாள் பயிற்சி கருத்தரங்கத்தினை மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி வளாகத்தில் செஸ் உலக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் துவக்கி வைத்தார். மதுரை வேலம்மாள் கல்விக்குழும தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது. கருத்தரங்கில் ஏராளமான செஸ்…

போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளை தானே கூப்பிடுகின்றனர்-சீனிவாசன் பேட்டி..,

திண்டுக்கல்லில் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நடத்தும் 4வது நாள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து…

அதிமுகவை கண்டித்து திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் வஞ்சித்த பாஜக அரசு கண்டித்து தமிழ்நாடு முழுவதும், திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாரத ஸ்டேட்…

புதுக்கோட்டையில் தொழிற் சங்கங்களின் சார்பில் கண்டனப் பேரணி…,

புதுக்கோட்டையில் தொழிற் சங்கங்களின் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அஞ்சலகம் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து இன்று மாநிலம் தழுவிய அளவில் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அதன் ஒரு…

செவாலியர் அகாடமி பள்ளியில் பட்டமளிப்பு விழா..,

திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட் தந்தை ரூபன், நிர்வாக அதிகாரி அருட் தந்தை பிரிட்டோ ஆகியோர் முன்னிலை…

மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் 320 பேர் கைது..,

அரியலூர் அண்ணா சிலை அருகே, தொழிலாளர் களுக்கு எதிரான 4 தொழிலாளர் சட்டத்திருத்த தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும். ஆபத்தான அணுமின் சக்தி உற்பத்தியில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் ஷாந்தி-2025 சட்ட மசோதாவை திரும்பப் பெற…

சிவ ராத்திரி முன்னிட்டு சீனி கிழங்கு விற்பனை..,

வருகின்ற ஞாயிறு அன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் தேச பந்து மைதானத்தில் சீனி கிழங்கு, சிந்தாமணிகிழங்கு, விற்பனைக்காக அதிக அளவில் விற்பனைக்காக குவிந்துள்ளது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்* அழகர் கோவில், அழகியநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து சீனி…