





சினிமா பஞ்ச் டயலாக்லையே அரசியல் பண்ணலாம் என்று நினைக்கிறார்கள்-எம் பி கார்த்திக் சிதம்பரம்..,
தாம்பரத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு விழா..,
ஆட்சியர் அலுவலகம் முன்பு மோர் மிளகாய் தொழிலை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்..,
மதுரையில் செம்மொழிக்கு முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 157 வது பிறந்த நாள் விழா..,
கோவையில் விபத்தில் சிக்கிய நபர் மூளைச்சாவு அடைந்த உடல் உறுப்புகள் தானம்…,
குஜிலியம்பாறை ஒன்றியத்தில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கிராமம் கிராமமாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் குஜிலியம்பாறை ஒன்றியம் பொம்மாநாயக்கன்பட்டி, ராமகிரி, காச்சகாரன்பட்டி,…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த 22 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை உசிலம்பட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமார் தலைமையில் துவங்கியது.,…
திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்களில் 42 பேர் பெற்ற மனு தாக்கல் செய்தனர் வேப்பு மனுத்தாக்களின் பரிசீலனை நாளான இன்று மத்திய தேர்தல் பார்வையாளர் மங்மா டி ஷெர்பா தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு ஆகியோர் முன்னிலையில் வேட்பு…
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கடந்த சில மாதங்களாக அடி வயிற்றில் வலியுடன் சிரமப்பட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிறுநீரகத்தில் கல் இருப்பது உறுதியானது இதை…
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு இந்த நாளை கடைபிடித்து வருகிறது. இந்த ஆண்டின் “Together for Health. Stand with Science”…
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ஐ பெரியசாமி கிராமம் கிராமமாக ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:உங்கள் வீட்டுப் பிள்ளையாக நான் எப்போதும் இந்த கிராமங்களுக்கு வந்து செல்லக்கூடியவன். எனக்கு வாக்களித்தால் இன்னும் பல நல்ல திட்டங்களை தொகுதி…
சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் மெயின் ரோட்டில் ராஜ்குமார் என்பவர் நேற்றைய முன்தினம் இரவு எப்பொழுதும் போல் கடையடைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை கடை திறக்க வந்த பொழுது கடை பூட்டை உடைத்து சற்று கதவு…
நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி நற் தீவிர பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஐவராத நல்லூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுக பாஜக…
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு மற்றும் பீளமேடு புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் தீவிர வாக்கு சேகரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராட்சத கிரேன்…
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக இன்று மாலை நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு…