




வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,
வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,
ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை ரூ.1.27 லட்சம் பறிமுதல்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைத்தியநாதபுரத்தில் சோழவந்தான் காட்டுநாயக்கன் சமூகத்தாருக்கும் திண்டுக்கல் பங்காளிகளுக்கும் பார்த்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தொட்டுச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பின்னர் சிறப்பு பூஜைகள்…
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த பள்ளி பேருந்து காரில் உரசி விபத்துக்குள்ளானது. பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதால்…
புதுக்கோட்டை துணை இயக்குனர் மருத்துவ பணிகள் தொழுநோய் அலுவலகம் மற்றும் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி கிளப் இணைந்து தொழுநோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக ஊனத்தடுப்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு. மருத்துவத்துறை துணை இயக்குனர் மருத்துவ பணிகள் மரு.மு.சிவகாமி தலைமை வகித்து…
பால்குளம் அரசு கலைக் கல்லூரிக்கு சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான 11 வகுப்பறைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா விஜய்வசந்த் எம்பி துவக்கி வைத்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு…
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்கள் பொறுப்பேற்றதை தொடர்ந்து புதிய மாவட்ட வட்டார நகர மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட…
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்து மாநில அரசின் மகளிர் உரிமைத் திட்டம் மற்றும் சமீபத்திய நிதி வழங்கல் குறித்து கடுமையாக விமர்சித்தார். தமிழ்நாடு அரசால் ‘மகளிர் உரிமைத் திட்டம்’ என்ற பெயரில் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வருவதாகவும்,…
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒன்பது வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா புதுக்கோட்டை நடைபெற்றது விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் பழமையான காமாட்சியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது., இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டுவகுரணி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராம மக்களும், வீட்டிலிருந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து கோவிலின்…
மதுரை அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர்கள் காலத்தை சேர்ந்த ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது . மிகவும் பழமையான வாய்ந்த கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜைகள், யாக சாலை பூஜை ,அபிஷேக ஆராதனைகள்…
தமிழக வெற்றி கழக இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர…