




தமிழகத்தில் கடந்த காலங்களில் பாஜகவை நோட்டா கட்சி என்று பாஜகவை அழைத்து தமிழகத்தில் பாஜகவை காலூன்ற விடமாட்டோம் என்று இங்குள்ள சனாதன எதிர்ப்பு சக்திகள் பாஜகவை கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வந்தனர். அதனை எல்லாம் தவிடு பொடியாக்கும் விதமாக முன்னால் ஐபிஎஸ்…
புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம், கடையக்குடி பிரசன்ன ரெகுநாதபுரத்தில் உள்ள அருள்மிகு பிரசன்னா ரகுநாத பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராம நவமி பிரம்ம உற்சவத்தை முன்னிட்டு பங்குனி மாதம் ஐந்தாம் நாள் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற…
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கடுமையான வெயிலில் சாலை ஓரத்தில் அமைச்சர் சக்கரபாணி நின்று நுங்கு சாப்பிட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. திண்டுக்கல் மேற்கு திமுக மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள்…
தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மார்ச் 15 ம் தேதி அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு எண்ணிக்கை மே 4 ந் தேதி நடைபெறுகிறது.,…
தமிழ்நாடு அரசியல் புதிய பரிணாமம் நோக்கி நகர்கின்ற இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் பேராவூரணி தொகுதியின் வேட்பாளராக களம் இறக்கி இருக்கிறார். மென்பொருள் துறையில் மேலைநாட்டு அனுபவமும் ஊடகத்துறையில் உண்மையை உரக்கச் சொன்ன துணிவும், நெஞ்சில் லட்சியமும் கொண்ட நம்…
நிலக்கோட்டை சட்டசபை தொகுதியில் தேன்மொழி எம் எல் ஏ மீண்டும் போட்டியிடுகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இருந்து அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் மீண்டும்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும்தொகுதிகள் குளச்சல் விளவங்கோடு கிள்ளியூர் என கடந்த 2021_ சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதிகள் காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் கிள்ளியூர்…
புதுக்கோட்டை காந்திநகர் ஒன்றாம் வீதியில் இன்று ராமன் நவமி கொண்டாடப்பட்டது. மார்ச் மாதம் வரும் நவமி நட்சத்திரத்தில் ராமபிரான் பிறந்ததால் இந்த மாதம் வரும் நவமி ராம நவமி என்று மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராமர் கோயில் இருக்கும்…
நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த். நாடாளுமன்றத்தில் அவரது பேச்சில் நிர்வாக திறமையற்ற மத்திய அரசின் முறையற்ற அணுகுமுறையால், பெரும் நகரங்கள் முதல் சிறு கிராமத்தில் வசிக்கும் மக்களின் எரிவாயு தேவை தட்டுப்பாட்டால். உணவு விடுதிகள், சிறிய…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாக்காளர்கள் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடந்தது. இந்த ஊர்வலத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அதிகாரி சண்முக வடிவேல் தலைமை தாங்கி உறுதி மொழி வாசித்து தொடக்கி…