



குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் யுகம் 2026 – மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா ; மார்ச் 05 – 07 வரை நடைபெறுகிறது குமரகுரு கல்வி நிறுவனங்களில்ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்ப-கலை விழாவான யுகம் 2026, தனது 14வது பதிப்புடன்…
கன்னியாகுமரியில், கிறிஸ்துவ ஐக்கிய பேரவையின் தலைவர் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், செயலாளர் அருப்பணி எ.ஒய்சிலின் சேவியர், பொருளாளர் அருட்தந்தை ஜெ. வின்சென்ட் ராபர்ட், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேராயர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை…
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம்…
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முறையாக யூரியா வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகாவில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தின் சார்பாக தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரீயா ஒரு விவசாயிக்கு ஒருமுறை தான் தருவதாகவும்…
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கல்யாணிபுரம் கொத்தகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா சிறப்பாக நடைபெற்றது. சென்ற ஆண்டு இதே பள்ளியில் பகவான் அறக்கட்டளை சார்பாக 73 பள்ளி…
ஆன்மீகத்திற்காக சில விஷயங்களை நம் முன்னோர்கள் செய்து வைத்தாலும் கூட, அதில் ஒரு அறிவியல், சூழலியல் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த கூறுகளும் உள்ளடங்கியிருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தான் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெறும் தெப்ப உற்சவங்கள். மதுரையை பொறுத்தவரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு…
மதுரை தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புதிய மேம்பாலத்தை கடந்த 21 ஆம் தேதி தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்த பாலத்தின் இரு புறங்களிலும் தமிழர்களின் பாரம்பரியம்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாளில் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட், வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கே.வி.எஸ் பழனிவேல் தலைமையில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பெரியசாமி முன்னிலையில் ஆலங்குடி பேருந்து நிலையம், வடகாடு…
இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற விடுதலைப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட தியாகிகளின் குடும்ப நலப் பேரமைப்பின் தலைவர் G.S.தனபதி, தியாகிகளுக்கான கோரிக்கை மனுவினை மாவட்ட ஆட்சியர் மு. அருணா அவர்களிடம் வழங்கினார். கூட்டத்தில்…
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நலமுடன் இருந்த போதும் சரி அவர் மறைவுற்ற பிறகும் அதிமுகவினர் அவரது நினைவு நாளை மட்டும் அல்ல பிறந்த நாளையும் ஒவ்வொரு பிப்ரவரி 24ஆம் தேதி கொண்டாடி வருகிறார்கள்.அந்த வகையில் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள்…