• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

Trending

திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதனுக்கு கத்தி குத்து!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன். இன்று வீராசாமிநாதன் மதுரையில் நடைபெறும் முதலமைச்சர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு தயாராக இருந்த போது, அவரின் தோட்டத்திற்கு வந்த எரியோடு பகுதியை சேர்ந்த மணி என்பவர் வீராசாமி நாதனுக்கு…

சசிகலாவின் புதிய கட்சிக்கு உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு..,

வருகின்ற 24 2 2026 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் கமுதி அருகே நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்ற வருகை தரும் திருமதி சசிகலா புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. திருமதி…

திறந்து கிடந்த சாலவத்தில் தவறி விழுந்த பசுமாடு! மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,

காரைக்கால் மாவட்டத்தில் நகராட்சி சார்பில் குப்பை மற்றும் சாலவங்களை சரி செய்ய தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நிறுவனம் தொடர்ந்து குப்பைகளை சரியாக சுத்தம் செய்யாமலும் சாலங்களை தூர்வாருதல் மற்றும் தூர்வாரிய சலவை மூடாமலும் இருந்து வருகிறது. இது…

மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு…

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. எதிர்க்கட்சியான அதிமுகவுடன் மத்தியில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் செங்கல்பட்டு…

மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் ..,

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் பின்னாகிள் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு மைய கட்டிடத்தை முதல்வர் திறந்து வைக்கிறார். மதுரை தமுக்கம் முதல் நெல்பேட்டை வரை 1.3 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ 213. 80 கோடி…

புதிய ரிவர் இ-ஸ்கூட்டர் ஷோரூம் திறப்பு: சிறப்பு சலுகைகள் அறிவிப்பு!

கோவையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ராஜதுரை இ-மொபைலிங் நிறுவனம் சார்பில் ‘ரிவர்’ (River) மின்சார இருசக்கர வாகன விற்பனையகம் கோவை சத்தி சாலையில் நேற்று தொடங்கப்பட்டது.​ இந்த புதிய கிளையை நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் அஸ்வினி, சேர்மன்…

பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை பணியாளர் தின விழா..,

கோவை பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பணியாளர் தின விழா பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவன முதல்வரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர்…

மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின்.ரூ.10_ லட்சம் உதவியில் மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ10 லட்சத்தில் மீனவர் ஒய்வு அறை விஜய்வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி சகாய நகர் பகுதியில் உள்ள வாடி தெருவில்…

சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை..,

சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது நேற்றைய கேள்வி நேரத்தின்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்ருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கையானது விராலிமலை சட்டமன்றத் தொகுதி மண்டையூர் ஸ்ரீ…

அமைச்சர்கள் கலந்து கொண்ட நினைவேந்தல் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.தங்கவேலு. புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே ஆலங்குடி பகுதி திருச்சி மாவட்டத்தில் இருந்தபோது இப்பகுதியில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வளர்த்தெடுத்தவர். ஊராட்சி மன்றத் தலைவர் முதல்…