• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

அண்டாவுக்குள் புகுந்த ஐந்தடி நீளமுள்ள பாம்பு கடித்து ஒருவர் காயம்..,

அண்டாவுக்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பு தீண்டியதில் ஒருவர் காயமடைந்தார். கோபால்பட்டி அருகே திம்மணநல்லூர் ஊராட்சி தி.பள்ளபட்டியில் சுப்பம்மாள் என்பவரின் வீட்டில் 5 அடி நீள சாரை பாம்பு அண்டாவுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது. தகவல் அறிந்து வந்த…

30 ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிப்பு..,

​கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா இன்று கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கில் மிக விமரிசையாக நடைபெற்றது. 1970-ம் ஆண்டு மறைந்த எஸ்.என். ரங்கசாமி…

மனோராவில் கடல் பசு பாதுகாப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி மையப் பணிகள் துவக்கம்..,

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முறையாக பட்டுக்கோட்டை அருகே மனோராவில் கடல் பசு பாதுகாப்பு மையம் – தஞ்சை மாவட்டத்தின் சுற்றுலாத்தலமான மனோராவில் ரூபாய் 40 கோடியே 94 லட்சம் மதிப்பீட்டில் கடல் பசு பாதுகாப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி மையப் பணிகள்…

மதுக்கரை ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பேர்ல் ஜூபிளி முத்து விழா..,

கோவை மதுக்கரையில் கல்விப்பணியில் முப்பதாண்டுகளைக் கடந்து சாதனை படைத்து வரும் ஸ்ரீ பி.மல்லையன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் முப்பதாண்டு முத்து விழா (Pearl Jubilee Celebration) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளியின் தலைவர் மற்றும் தாளாளர் சண்முகம் மற்றும் செயலாளர் சரவணன் ஆகியோர்…

முதியோருக்கு உணவு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..,

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக தொண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சிம்மக்கலில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் உணவு வழங்கினார். இளம் வயதினருக்கு சமூகப் பொறுப்பை வளர்க்கும் பயிற்சியாக கல்லூரி…

மகா ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி சுவாமிகள் குருபூஜை..,

பழனி அருகே கணக்கம்பட்டியில் வாழ்ந்த மகா ஸ்ரீ சற்குரு கணக்கம்பட்டி சுவாமிகள் மதுரை வில்லாபுரம் பகுதியில் முதன் முதலாக மதுரை ஞானசபை என்ற அமைப்பை நிறுவினார். இங்கு வருகை தந்து அருள் பாலித்தோடு தனது அருள் நிறைந்த இடமாக மதுரை ஞானசபையை…

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 618 வது கிளை திறப்பு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் 618 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது மதுரை மண்டல தலைவர் ஜெபானந்த் ஜூலியஸ் தலைமை வகித்தார். சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் துவக்கி வைத்தார்.…

முள்ளிபள்ளம் அரசு துவக்க பள்ளியின் 114 வது ஆண்டு விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 114 வது ஆண்டு விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். முள்ளி…

ஜல்லி கற்களால் விபத்து ஏற்படும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்த நிலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சேதம் அடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில்…

மூளை சாவடைந்த 17 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பாலு (17 வயது), கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9 மணி அளவில் கரூர் அண்ணா நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில்…