மதுரை தி.மு.க. மேயர் வேட்பாளர் இந்திராணி பொன்வசந்த் பி ஏ வரலாறு எம் ஏ.Lib science படித்த பட்டதாரி. குடும்ப பெண்ணாக இருந்தாலும் அரசியல் ரீதியாக மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தற்போது மதுரை மேயர் பதவிக்கு திமுக தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. 57-வது வார்டில் அனைவரையும் டெபாசிட் இழக்க செய்தவர் இந்திராணி பொன்வசந்த்.இந்திராணி பொன்வசந்த், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட மாநகராட்சி 57-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த வார்டில் மொத்தம் 12வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் இந்திராணி 6 ஆயிரத்து 851 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட்இழந்தனர். 2-ம் பிடித்த அ.தி.மு.க. வேட்பாளர் 958 வாக்குகள் பெற்று இருந்தார். இந்திராணி 5 ஆயிரத்து 893 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
கணவர் பொன் வசந்த் குறித்த தகவல்கள்
பொன்.வசந்த், மதுரை மாவட்டம் வாலாந்தூர் ஆரியப்பட்டியை சேர்ந்தவர். வக்கீலாகவும், விவசாயமும் செய்து வருகிறார். தி.மு.க. ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார்.கடந்த 1993-ம் ஆண்டு கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே தி.மு.க. உறுப்பினராக இருக்கிறார். 2001-ம் ஆண்டு முதல் மாவட்ட மாணரவணி துணை அமைப்பாளராகவும், 2011-ம் ஆண்டு முதல் மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளராகவும் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு முதல் ஆரப்பாளையம் பகுதி கழக செயலாளராக உள்ளார்.இவர் 25-க்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்களில் தேர்தல்பொறுப்பாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் அனைத்திலும் கலந்து கொண்டு இருக்கிறார். பொன்.வசந்த், தந்தையும் தி.மு.க.வின் தீவிர உறுப்பினர் ஆவார். இவர்களது குடும்பம் தி.மு.க. பாராம்பரியம் கொண்டது.
- தமிழகத்தை “கொலை, கொள்ளை, தற்கொலை” என்ற பாதைக்கு திமுக அரசு அழைத்துச் செல்கிறது – ஓபிஎஸ்திமுக அரசு கொலை,கொள்ளை,தற்கொலை என்ற பாதைக்கு தமிழகத்தை அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]
- ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 7-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் வெளியிட்ட […]
- மே.24ல் மேட்டூர் அணை திறக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்புகுறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே.24ம் தேதி திறக்கப்படும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக […]
- மாவீரனாக களம் கான இருக்கும் சிவகார்த்திகேயன்…தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் தமிழ் […]
- இதுதான் புதிய இந்தியா… நடிகர் மாதவன் புகழாரம்…பிரான்ஸ் நாட்டில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் […]
- மகளை கொலை செய்த வழக்கில் இந்திராணிக்கு ஜாமீன்…மகளை கொலை செய்த வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்திராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
- ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பதா- தி.மு.க.வுக்கு கண்டனம்ராஜீவ் கொலையாளிகளை கட்டியணைப்பது நெஞ்சை பிளக்கும் செயலாக உள்ளது- தி.மு.க.வுக்கு மயூரா ஜெயக்குமார் கண்டனம்முன்னாள் பிரதமர் […]
- நாய்க்குட்டியை திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடுவீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த நாய்க்குட்டியை புல்லட்டில் வந்து திருடிச்செல்லும் இளைஞர்கள்-சிசிடிவி காட்சி வெளியீடு- காவல்துறை விசாரணை.மதுரை […]
- கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருக்காங்களா..???தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பிளாஸ்டிக் […]
- லாக்அப் மரணங்களை தடுக்க காவலர்களுக்கு பயிற்சி முகாம் -டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்காவல் நிலையத்தில் ஏற்படும் லாக் அப் மரணங்களை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் […]
- 1000 கோடி ஏலத்திற்கு விலைபோன உலக வரலாற்று கார்…உலக வரலாற்றிலேயே பழைய கார் ஒன்று ஏலத்தில் ஆயிரம் கோடிக்கும் மேல் முதன்முறையாக விற்பனையாகியுள்ளது. என்னதான் […]
- உக்கிரமான உக்ரைன்-ரஷ்யா போர்…உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல […]
- தால் இட்லி:தேவையானவை:துவரம்பருப்பு – அரை கப், உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன், புழுங்கல் அரிசி […]
- நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலை-மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர் மற்றும் நவீன ஊட்டியை உருவாக்கிய ஜான் சல்லிவன் சிலையை முதல்-அமைச்சர் […]
- தமிழகத்தில் புதிய வகை கொரோனா..தமிழகத்தில் அமைக்க BA 4 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் […]