• Tue. May 21st, 2024

கவிதை: பேரழகனே..!

பேரழகனே..,

பேசுவதற்கு தான் நானிருக்கின்றேனே…

கேட்பதற்கு மட்டும்
நீ அவ்வப்போது
வந்து போ…

உன் மௌன மொழி கொண்டு நான் கவிதை சமைக்கிறேன்…

என் பேரழகனே..!

கவிஞர் மேகலைமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *