• Sat. Apr 27th, 2024

கவிதை: பேரழகனே!

பேரழகனே..,

முழு
மதியாய்
உனை
ரசித்த
மனம்…..

நீ
தேய்பிறை
ஆனாலும்
ரசிக்கும்…..
சற்றும்
மாற்றமில்லாது…..
இப்போதும்
எப்போதும்..
என் பேரழகனே

கவிஞர் மேகலைமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *