பேரழகனே..,
முழு
மதியாய்
உனை
ரசித்த
மனம்…..
நீ
தேய்பிறை
ஆனாலும்
ரசிக்கும்…..
சற்றும்
மாற்றமில்லாது…..
இப்போதும்
எப்போதும்..
என் பேரழகனே
கவிஞர் மேகலைமணியன்
பேரழகனே..,
முழு
மதியாய்
உனை
ரசித்த
மனம்…..
நீ
தேய்பிறை
ஆனாலும்
ரசிக்கும்…..
சற்றும்
மாற்றமில்லாது…..
இப்போதும்
எப்போதும்..
என் பேரழகனே
கவிஞர் மேகலைமணியன்