எப்பவுமே நமக்கு தெரியாத விசயத்த பத்தி தெரிஞ்சுக்கறதுல நமக்கு அளவு கடந்த ஆர்வம் இருக்கும்.தெரியாத விசயம்னு நாங்க சொல்றது பேய் இருக்கா இல்லையா , பறக்கும் தட்டு இருக்க இல்லையா, ஏலியன் இருக்க இல்லையான்னு நமக்கு தெரியாத அல்லது நம்மால் நிரூபிக்க முடியாத பல விசயங்களைப்பற்றி தான் .இதில் ஒன்று தான் கடல் கன்னி.
இன்றும் இந்த பூமியில் வாழும் பல உயிரினங்கள் தினம்தோறும் புதிதாக முளைத்துக்கொண்டே தான் வருகிறது.அதில் அதியசயங்களும், ஆச்சர்யங்களும் நமக்கு கொடுக்க தவறியதே இல்லை.கடல் என்றால் நம் நினைவில் வரும் முதல் திகைப்பூட்டும் விஷயம் கடல் கன்னி. கடலில் இன்று வரை மர்மமாக இருக்கும் கடல் கன்னி பற்றி நம்ப முடியாத, விளங்கமுடியாத தகவல்கள் இதோ..
பண்டைய ஆஸ்திரியாவில் கடவுள்களின் மறு உருவமாக கருதப்பட்ட அடர்கரீஸ் எனும் பெண் தன் காதலனை தெரியாமல் கொலை செய்து விட்டதாகவும் அதற்கு தனக்கு தானே தண்டனை கொடுக்கும் விதமாக கடலில் குதித்தாகவும் பிறகு உடலின் கீழ் பகுதி மீன் போன்று மாறியதாகவும் பண்டைய காலத்தில் இருந்து கூறப்படுகிறது.
உலக புகழ் பெற்ற இத்தாலி மாலுமி கிஸ்டோப்பர் கொலாம்பஸ் 1493 ஆம் வருடம் தனது கடல் பயணத்தின் (mermaids) போது பார்த்தாகவும் அது வரலாற்றில் சொல்வது போல் அழகாக இல்லை என்றும் கூறியிருந்தார்.அதன் பின் இன்று வரை தொடர்ந்து பல மாலுமிகளும் ஆராய்சியாளர்களும் கடல் கன்னிகளை பார்த்ததாக தங்களுடைய பயணக் குறிப்புகளில் கூறுகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜிம்பாபேவின் நீர்வளத்துறையின் அமைச்சர் அந்நாட்டில் கட்டப்பட்டு கொண்டிருந்த அணைக்கட்டு வேலைகளை நிறுத்த காரணம் அந்த பகுதியில் கடல்கன்னிகள் வேலை செய்ய விடவில்லை எனவும் மனிதர்களை தாக்கியது எனவும் கூறப்பட்டிருந்தது. பென்ஃபிரங்லின் எனும் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெர்முடா கடல்பகுதியில் கடல் கன்னிகள் அதிகமாக வாழ்கிறது என்று கூறியிருக்கிறர். கடல் கன்னி குடும்பம் ஒன்று உள்ளது. ஆனால் நாம் பார்க்க கூடிய அளவில் எளிதாக வெளிய வருவது இல்லை. கடல் கன்னிகளை பார்பது மிகவும் அரிது என்று சில மீனவர்களும் கூறியுள்ளனர்.
இன்றும் நமக்கு புரியா புதிராக இருக்கும் கடல் கன்னியின் பயணம் எதுவரை தொடர போகிறது என்று நம்மால் கணிக்க முடியாது. இப்போது இருக்கிற தொழிலநுட்ப வளர்ச்சியில் இது ஆராய்ச்சியாளர்களால் சாத்தியம் என்று கூறலாம். பொருத்திருந்து பார்ப்போம் இந்த கடல் கன்னி நம் கண்ணில் சிக்குமா என்று..!



- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]