எப்பவுமே நமக்கு தெரியாத விசயத்த பத்தி தெரிஞ்சுக்கறதுல நமக்கு அளவு கடந்த ஆர்வம் இருக்கும்.தெரியாத விசயம்னு நாங்க சொல்றது பேய் இருக்கா இல்லையா , பறக்கும் தட்டு இருக்க இல்லையா, ஏலியன் இருக்க இல்லையான்னு நமக்கு தெரியாத அல்லது நம்மால் நிரூபிக்க முடியாத பல விசயங்களைப்பற்றி தான் .இதில் ஒன்று தான் கடல் கன்னி.
இன்றும் இந்த பூமியில் வாழும் பல உயிரினங்கள் தினம்தோறும் புதிதாக முளைத்துக்கொண்டே தான் வருகிறது.அதில் அதியசயங்களும், ஆச்சர்யங்களும் நமக்கு கொடுக்க தவறியதே இல்லை.கடல் என்றால் நம் நினைவில் வரும் முதல் திகைப்பூட்டும் விஷயம் கடல் கன்னி. கடலில் இன்று வரை மர்மமாக இருக்கும் கடல் கன்னி பற்றி நம்ப முடியாத, விளங்கமுடியாத தகவல்கள் இதோ..
பண்டைய ஆஸ்திரியாவில் கடவுள்களின் மறு உருவமாக கருதப்பட்ட அடர்கரீஸ் எனும் பெண் தன் காதலனை தெரியாமல் கொலை செய்து விட்டதாகவும் அதற்கு தனக்கு தானே தண்டனை கொடுக்கும் விதமாக கடலில் குதித்தாகவும் பிறகு உடலின் கீழ் பகுதி மீன் போன்று மாறியதாகவும் பண்டைய காலத்தில் இருந்து கூறப்படுகிறது.
உலக புகழ் பெற்ற இத்தாலி மாலுமி கிஸ்டோப்பர் கொலாம்பஸ் 1493 ஆம் வருடம் தனது கடல் பயணத்தின் (mermaids) போது பார்த்தாகவும் அது வரலாற்றில் சொல்வது போல் அழகாக இல்லை என்றும் கூறியிருந்தார்.அதன் பின் இன்று வரை தொடர்ந்து பல மாலுமிகளும் ஆராய்சியாளர்களும் கடல் கன்னிகளை பார்த்ததாக தங்களுடைய பயணக் குறிப்புகளில் கூறுகின்றனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு ஜிம்பாபேவின் நீர்வளத்துறையின் அமைச்சர் அந்நாட்டில் கட்டப்பட்டு கொண்டிருந்த அணைக்கட்டு வேலைகளை நிறுத்த காரணம் அந்த பகுதியில் கடல்கன்னிகள் வேலை செய்ய விடவில்லை எனவும் மனிதர்களை தாக்கியது எனவும் கூறப்பட்டிருந்தது. பென்ஃபிரங்லின் எனும் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெர்முடா கடல்பகுதியில் கடல் கன்னிகள் அதிகமாக வாழ்கிறது என்று கூறியிருக்கிறர். கடல் கன்னி குடும்பம் ஒன்று உள்ளது. ஆனால் நாம் பார்க்க கூடிய அளவில் எளிதாக வெளிய வருவது இல்லை. கடல் கன்னிகளை பார்பது மிகவும் அரிது என்று சில மீனவர்களும் கூறியுள்ளனர்.
இன்றும் நமக்கு புரியா புதிராக இருக்கும் கடல் கன்னியின் பயணம் எதுவரை தொடர போகிறது என்று நம்மால் கணிக்க முடியாது. இப்போது இருக்கிற தொழிலநுட்ப வளர்ச்சியில் இது ஆராய்ச்சியாளர்களால் சாத்தியம் என்று கூறலாம். பொருத்திருந்து பார்ப்போம் இந்த கடல் கன்னி நம் கண்ணில் சிக்குமா என்று..!



- நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் […]
- அப்பாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்… நடிகர் சிம்பு ட்வீட்மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. […]
- கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் […]
- மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறிமாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் […]
- மேயர்… வந்தார், நின்றார், சென்றார்… புஷ்ஷாகி
போன மக்கள் குறைதீர் கூட்டம். மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றம்.மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்சிறப்பு முகாமிற்கு வந்த மேயர் இடையிலேயே சென்றுவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.மதுரை மாநகராட்சி […] - பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் […]
- மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம்மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்மதுரை மாநகராட்சி […]
- ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்குமதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் […]
- ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]
- உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு […]
- பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகைநாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் […]
- கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளைகோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை […]
- இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வுஇலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் […]
- பலாக்கொட்டை பொடிமாஸ்தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – […]
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி […]