திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார்.
பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், புதிய சின்னத்தை தேர்வு செய்து அதில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சி தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என வைகோ அறிவித்துள்ளார்.
பம்பரம் சின்னம் கிடைக்காவிட்டால், புதிய சின்னத்தை தேர்வு செய்து அதில் போட்டியிடுவோம் என வைகோ தெரிவித்துள்ளார்.