• Fri. Mar 29th, 2024

திருப்பரங்குன்ற கோவிலில் உண்டியல் எண்ணும் பணி தொடக்கம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது! உண்டியல் எண்ணும் பணியில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *