பப்புவாநியூகினிவா நாட்டில் முகநூலுக்கு தடை
முகநூல் மூலமாக போலி செய்திகள் மற்றும் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுவதாக புகார்கள் குவிந்த நிலையில், பப்புவா நியூ கினிவா நாட்டில் பேஸ்புக் தளத்திற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.உலகில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று முகநூல் எனப்படும் பேஸ்புக். இந்த…
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் அதிகரிப்பு: அமெரிக்க ஆணையம் குற்றச்சாட்டு!
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் மத சுதந்திர நிலைமைகள் தொடர்ந்து மோசமடைந்து வருவதாக சர்வதேச மத சுதந்திரற்கான அமெரிக்கா ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி,…
இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் இன்று (மார்ச் 27, 1845)
இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்தநாள் இன்று (மார்ச் 27, 1845). வில்லெம் கோன்ராடு ரோண்ட்கன் (Wilhelm Conrad Röntgen) மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில்…
அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தம் செய்ய டிரம்ப் உத்தரவு
இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு அமெரிக்காவில் தேர்தல் சீர்திருத்தம் செய்வதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.அமெரிக்காவில் தேர்தல்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கோரும் இந்த உத்தரவு வாக்காளர்கள் தங்கள் அமெரிக்க குடியுரிமையை நிரூபிக்க கட்டாயப்படுத்துகிறது. மேலும், தேர்தல் நாளன்று பெறப்பட்ட…
சூடான் வான்தாக்குதலில் 54 பேர் உயிரிழப்பு: ராணுவம் மீது குற்றச்சாட்டு!
சூடான் நாட்டில் உள்ள தோரா கிராமத்தில் வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் 54 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டுஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதன் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். துணைத்தலைவராக…
கனடா தேர்தலில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டு
கனடாவில் அடுத்த மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடுகள் அதிகம் இருப்பதாக புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் எனக் கோரி காலிஸ்தான் உள்ளிட்ட…
இந்திய கோலி சோடாவுக்கு வெளிநாடுகளில் அதிகரிக்கும் மவுசு
நமது நாட்டின் பாரம்பரியமான கோலி சோடாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகள் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளிலும் அதன் தேவை அதிகரித்துள்ளது.இந்தியாவின் பாரம்பரிய பானமான கோலி சோடாவை நாம் மறந்துவிட்டோம். 80, 90 களில் கோலி சோடா மிகவும் பிரபலமானது. 2000 ஆம்…
மற்றொரு பூமி, சனியின் ஆறாவது துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம் (மார்ச் 25, 1655).
டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் 25, 1655ல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும். டைட்டன் (அல்லது சனி VI) ஆனது…
நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் – ரிக்டரில் 6.8 ஆக பதிவு!
நியூசிலாந்தில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு தீவில் கடலுக்கு அடியில் 10…
கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்.,
சார்சியஸ் அகிரிகோலா (Georgius Agricola) மார்ச் 24, 1494 ஜெர்மனியில் பிறந்தார். சார்சியஸ் அகிரிகோலா என்ற பெயர் “சார்ச் பாயர்” என்ற இவரது இயற்பெயரின் இலத்தீன் வடிவமாகும். 1514ல் இருந்து 1518 வரை இவர் பழஞ்செம்மொழி இலக்கியம், தத்துவம் மொழியியல், ஆகிய…



