• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலகம்

  • Home
  • மியான்மர் மீட்பு பணிகளில் ரோபோ பயன்படுத்தும் இந்திய ராணுவம்..,

மியான்மர் மீட்பு பணிகளில் ரோபோ பயன்படுத்தும் இந்திய ராணுவம்..,

புதுடெல்லி: மியான்மர் நிலநடுக்கத்தில் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் சிறு ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களை பயன்படுத்துகிறது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் சிறிய ரோபோக்கள் மற்றும் நானோ டிரோன்களை ஈடுபடுத்தியுள்ளது. கடந்த 28ஆம் தேதி மியான்மரில்…

ஈரான் அணு ஆயுதங்களை கைவிடாவிட்டால்..,டிரம்ப் எச்சரிக்கை..,

வாஷிங்டன்: ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தை கைவிடாவிட்டால், அதற்கு பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இன்று ஓமானில் நடைபெறவிருக்கும் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார்.…

அமெரிக்க பொருட்களுக்கு 125சதவீதம் வரிவிதித்த சீனா

சீனாவில் இறக்குமதியாகும் அமெரிக்க பொருட்களுக்கு 125 சதவீத வரியை உயர்த்தி அறிவித்துள்ளது சீனா.அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு…

கட்டாய ‘சுய நாடுகடத்தலை’ அறிவித்தார் டிரம்ப் !!

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 6,000க்கும் மேற்பட்டோரை இறந்தவர்களின் பட்டியலில் சேர்த்தது டிரம்ப் நிர்வாகம். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவரக்களை அந்நாட்டில் இருந்து வெளியேற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் 6,000க்கும் மேற்பட்டோரை இறந்தவர்களின் பட்டியலில்…

அமெரிக்காவில் சீன பொருட்களுக்கு 104 சதவீத வரி விதிப்பு

அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 104 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் அமலாகி உள்;ளது.அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரில் இதுவரை எடுக்கப்பட்ட…

தைவானில் இன்று காலை நிலநடுக்கம்

தைவான் நாட்டில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.தைவானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக தலைநகரான தைபேயில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது, இது மக்களிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த…

பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் அதிர்ச்சி

பப்புவாநியூகினியா நாட்டில் இன்று அதிகாலையிலேயே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.பப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலையில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க…

புதிய வரிவிதிப்பால் உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி

அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய வரி விதிப்பால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.அமெரிக்க சந்தையில் பொருட்களை விற்பனை செய்யும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக டிரம்ப் தினமும் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு…

மியான்மரில் தொடரும் சோகம் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த மாதம் 29ஆம் தேதியன்று மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,145 ஆக உயர்ந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மரில், கடந்த மாதம் 29ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், மியான்மரின் பெரும்பாலான நகரங்கள்…

நிலவுக்கு காத்திருக்கும் ஆபத்து : விஞ்ஞானிகள் அதிர்ச்சி

2024 ஒய்ஆர் 4 என்கிற விண்கல் பூமியைத் தாக்கும் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு பூமிக்கு ஆபத்து இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், இந்த விண்கல்லால் நிலவுக்கு ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர்.கடந்த…