• Sat. Apr 27th, 2024

தமிழகம்

  • Home
  • பல்வேறு தீர்மானங்களை முன்னிட்டு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 ஆம் தேதி போராட்டம்!..

பல்வேறு தீர்மானங்களை முன்னிட்டு மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 26 ஆம் தேதி போராட்டம்!..

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாநகர மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது கிளை மாநாடு இன்று நடைபெற்றது. இதில் குழந்தைசாமி, கிங்ஸ்லி, சிலுவை, செல்வ கணேஷ் ஆகியோர்களுக்கு நினைவு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டது. நாகர்கோவில் வட்டார குழு உறுப்பினர் ராஜநாயகம்…

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜாவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு….

சேலத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது……. இறுதி ஊர்வலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர், பாமக தலைவர் ஜிகே மணி, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்……. திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின், இளையமகன் வீரபாண்டி…

வன உயிரின வார விழாவையொட்டி நாகர்கோவிலில் மாணவர்கள் சைக்கிள் பேரணி!…

வன உயிரின வார விழாவையொட்டி நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது வன உயிரின வார விழா நேற்று தொடங்கி இம்மாதம் எட்டாம் தேதி வரை தொடர்ந்து ஒரு வாரகாலம் நடைபெறுகிறது இதனையொட்டி வன உயிரினங்கள் குறித்து பொதுமக்களிடையே…

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பாலமுருகன் வயது 38 மேலையூர் மற்றும் விஜயகாந்தி வயது 37 நத்தபுரக்கி கிராமத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் 17 வருடங்களாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி இறுதியாக சிக்கிம் எல்லையில் தங்களது சேவையை நிறைவு…

4 வயது சிறுமி பத்து நிமிடங்கள் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி உலக சாதனை…..

சேலத்தில் தொடர்ந்து 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் 4 வயது சிறுமி. சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் – திவ்யஸ்ரீ தம்பதியின் 4 வயது மகள் லக்ஷிதா. அப்பகுதியில் உள்ள யுகேஜி படித்து…

வீரபாண்டி ராஜா இறுதி ஊர்வலம் புறப்பட்டது!..

சேலம் வீரபாண்டி ராஜா வின் இறுதி ஊர்வலத்தில் தற்போது கூறப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பார்த்திபன், செந்தில்குமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வகணபதி, சிவலிங்கம், பாமக தலைவர் ஜி.கே.மணி, சட்ட மன்ற…

தொடர்ந்து மூன்றாவது மாதமாக ஒரு லட்சம் கோடியை கடந்த ஜி.எஸ்.டி வசூல்!..

கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது என்றும், இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் கிடைத்த வருவாயை விட 23% அதிகம் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி வசூல்…

ரத்ததான முகாமிற்கு பாராட்டு!…

கடந்தாண்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி சார்பாக நடைப்பெற்ற இரத்த தான முகாமினை கௌரவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜே.மேகநாத ரெட்டி…

11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் – மாநில தேர்தல் ஆணையம்!..

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்டங்களாக வரும் 6 மற்றும் 9 தேதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியது,…

தமிழகத்துக்கு ரூ.1100 கோடி ரூபாய் கடன் உதவி!..

சென்னை மாநகரத்தை உலகத்தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்க்கு சிங்கார சென்னை 2.0 என்ற திட்டத்தையும் உருவாக்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி…