• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும்.., எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும்.., எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

சுவற்றில் அடித்த பந்து திரும்ப வந்து முகத்தில் அடிக்கும். அன்றைக்கே எச்சரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின். சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய நிலையில் இன்றைக்கு அமலாக்கத்துறை அலுவலங்களில் சோதனை.

டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், கால்நடைத்துறையில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால்நடை பராமரிப்பு பணியில் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர்…

தமிழகத்திலே குமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகம்…

தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு உள்ள மாவட்டங்களாக அண்மையில் சுகாதார துறை எடுத்த ஆய்வில் வெளியாகி உள்ள அறிக்கையில் முதல் இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் உள்ளது. இதற்கு அடுத்த மாவட்டங்களாக திருப்பத்தூர், ஈரோடு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் புற்றுநோயின் தாக்கம் இருந்தாலும், குமரியில்…

ஆன்லைன் மூலம் ஆவண எழுத்தர் உரிமம் புதுப்பிக்கும் வசதி..!

தமிழகத்தில் ஆவண எழுத்தர்களின் உரிமம் புதுப்பித்தல் பணிக்கு புதிய ஆன்லைன் வசதியை பதிவுத்துறை தற்போது அறிமுகம் செய்துள்ளது.தற்போது 5,141 பேர் உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்களாக உள்ள நிலையில் இவர்களின் உரிமம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும். மாவட்ட பதிவாளர்கள்…

வாக்காளர் திருத்த சிறப்பு முகாமில் 15.33 லட்சம் பேர் விண்ணப்பம்..!

தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் திருத்த சிறப்பு முகாமில், 15 லட்சத்து 33 ஆயிரத்தி 995 பேர் விண்ணப்பித்துள்ளதா தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாஹ_ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தற்போது 6 கோடியே 11 லட்சத்து 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர்.…

பொதுமக்களுக்கு அறிவிப்பு.., முதலமைச்சர் உத்தரவு..!

தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.. 1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும். 2) புதிய குடிநீர் / கழிவுநீர்…

டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு..!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்…

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்.., நீதிபதிகள் சராமாரி கேள்வி..!

3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகை..,

‘லெஜண்ட்’ சரவணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்.

தமிழக ஆளுநரை அந்த பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும்… எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..,

இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நடத்திய காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல் பயிற்சி பெற்ற 50 பெண் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை திருநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்…