• Fri. Apr 26th, 2024

தமிழகம்

  • Home
  • ஆளுநர் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறார்…

ஆளுநர் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறார்…

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காதர் மொகிதீன், செயற்குழு கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பொற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 15 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பாலஸ்தீன் பிரச்சனை குறித்து உலகம் முழுவதும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் நாடு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது.இங்கிலாந்து,அமெரிக்காவில் யூதர்கள்…

இனி சொகுசு காரையும் வாடகைக்குப் பயன்படுத்தும் வசதி.., அரசு அறிவப்பு..!

தமிழகத்தில் இனி சொகுசு காரையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொகுசு மற்றும் ஆடம்பர கார்களை வாடகைக்கு பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஸ்விப்ட், மாருதி சுசுகி, டாடா இண்டிகோ மற்றும் வேகன் ஆர் கார்களில்…

அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு..!

தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக செயல்பட்டு வருகிறது அண்ணா பல்கலைக்கழகம். பொறியியல் கல்லூரிகளுக்கு கல்வி கட்டணம் முதல் தேர்வு கட்டணம், டிகிரி சான்றிதழ் கட்டணம் வரை நிர்ணயம் செய்கிறதுமுன்னதாக அண்ணா பல்கலைக்கழக பொறியியல் தேர்வு கட்டணம் ஒரு பாடத்திற்கு 150…

இன்று தமிழகத்தின் 11 இடங்களில் தளபதி விஜய் நூலகம் திறப்பு..!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், தமிழகம் முழுவதும் 11 இடங்களில் இன்று தளபதி விஜய் நூலகம் திறக்கப்பட உள்ளது.இதுதொடர்பாக அமைப்பின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,அமைப்பின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், தாம்பரம் தொகுதி பாலாஜி…

நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்… பா.ஜ.க புறக்கணிக்க முடிவு..!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மீண்டும் நாளை ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை பா.ஜ.க புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி…

மிதிலி புயல் எதிரொலி.., துறைமுகங்களில் புயல்கூண்டு எச்சரிக்கை..!

மதிலி புயல் எதிரொலியால் சென்னை துறைமுகம் முதல் தூத்துக்குடி வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தென் கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது புயலாக இன்று…

பாரத் டெக்ஸ் 2024- ஐவுளி கலாச்சார கண்காட்சியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ரோட்ஷோ..!

புது டெல்லியில் பாரத் மண்டபம், யஷோபூமியில் ஜவுளி கலாச்சார பாரம்பரிய விழிப்புணர்வு கண்காட்சி, 2024 பிப்ரவரி 26ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது, இதனை விளம்பரத்தும் விதமாக, கோவையில் முதல் ரோட்ஷோ மத்திய அரசின் பங்களிப்புடன் தொடங்கிய நிகழ்ச்சியில்…

தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு..!

சென்னையில் பல்வேறு தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை, என்ஐஏ, வருமான வரித்துறையினரின் சோதனைகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனையால் பல அமைச்சர்கள் ஆடிப்போய் உள்ள நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி…

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக குரூப் 4 தகுதி தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக இணைய வழி இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஸ்மார்ட் போன்கள் மூலமே இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும்…

நடப்பு ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..!