• Wed. Apr 24th, 2024

தமிழகம்

  • Home
  • போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு..!

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வர உத்தரவு..!

போக்குவரத்து ஊழியர்கள், வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில…

9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி,…

காவேரி கூக்குரல் சார்பில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” பயிற்சி.., ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடைபெறுகிறது…

தமிழகத்தில் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் “லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி” என்ற களப் பயிற்சியை காவேரி கூக்குரல் இயக்கம் ஒரே நாளில் 6 மாவட்டங்களில் நடத்த உள்ளது. கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, தர்மபுரி, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய…

நாளை தமிழகம் முழுவதும் தோழி விடுதிகள் திறப்பு..!

தமிழகம் முழுவதும் நாளை தோழி விடுதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.கிராமங்களில் இருந்து நகரங்களில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் தோழி விடுதிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள தோழி விடுதிகளை நாளை (ஜனவரி 4ம் தேதி)…

புத்தாண்டு பரிசாக ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

தமிழ்நாட்டில் புத்தாண்டு பரிசாக, 19 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ஐபிஎஸ் அதிகாரிகள் தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, வெண்மதி, அரவிந்தன், விக்ரமன்,…

தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி..!

தமிழ்நாட்டில் அரிசி விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. கர்நாடக பொன்னி அரிசி கடந்த ஆண்டு கிலோ ரூபாய் 46க்கு விற்ற நிலையில் தற்போது சில்லறை சந்தையில் கிலோ 55 முதல் 60 வரை விற்பனை ஆகி வருவதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல்…

முதல்வரின் பாதுகாப்புக்கு கருப்புநிறத்தில் கான்வாய் கார்கள்..!

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பாதுகாப்பை பூர்த்தி செய்யும் வகையில் நவீன ரக கருப்பு நிற இன்னோவா கார்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.மேலும், இது நிலையான கண்காணிப்பு திறனை கொண்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான அத்தனை கேள்விகளுக்கும் இதில்…

7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.நேற்று முன் தினம் (31-12-2023) தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த…

திருச்சியில் ரூ.19,850 கோடியில் புதிய திட்டங்கள் தொடக்கம்!

தமிழ்நாட்டில் இன்று ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்துப் புதிய திட்டங்களுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.தமிழ்நாட்டில் ரயில், சாலை, கப்பல், எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திருச்சிராப்பள்ளி…

திருநங்கைகள் முன்மாதிரி விருது பெற அறிவிப்பு..!